Archives for 2014

Yearly Archives: 2014

ஐ.நா அலுவலக முற்றுகை ஏன் ?

ஐ.நா அலுவலக முற்றுகை ஏன் ?

ஐ.நா அலுவலக முற்றுகைக்கு அனைவரையும் அழைக்கிறோம். ஏன் முற்றுகை : 2008 அக்டோபர் முதல் 2009 மே இறுதி வரை ஐ.நாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போர் பகுதிக்கு செல்வதை ...
முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது இனப்படுகொலையா  போர்க்குற்றமா..! – சிறப்பு நேர்காணல்

முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது இனப்படுகொலையா போர்க்குற்றமா..! – சிறப்பு நேர்காணல்

கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜேர்மனியில் உள்ள பிரெமன் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது! இத் தீர்ப்பாயத்திற்கு மே17 ...
மரணதண்டனைக்கு எதிரான பேரணி

மரணதண்டனைக்கு எதிரான பேரணி

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்கு தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு ...
ஈகி முருகதாசன் நினைவுநாளில் உலகெங்கிலும் ஐநா அலுவலகங்கள் முற்றுகை

ஈகி முருகதாசன் நினைவுநாளில் உலகெங்கிலும் ஐநா அலுவலகங்கள் முற்றுகை

வரும் மார்ச் மாதத்தில் வரும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைதான் வேண்டும் ஏன்?.. போர்க்குற்றவிசாரணை என்பதை ஏன் நாம் எதிர்க்கவேண்டும்..?…  போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான ...
மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் அன்று பன்னாட்டு மக்கள் தீர்ப்பாயத்தின் விளக்கவுரை பொதுக்கூட்டம் நடைபெற்றது நாள் : 29-1-2014,இடம்  : தென்காசிஒருங்கிணைப்பு: மே பதினேழு இயக்கம்  ...
மீத்தேன் எதிர்ப்பு பேரணி – மன்னார்குடி

மீத்தேன் எதிர்ப்பு பேரணி – மன்னார்குடி

தமிழ் மண்ணைக் காக்க பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் நடத்தும்  இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் இணைந்து கொள்கிறது.பேரணியில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். தமிழர்களாய் ஒன்றிணைவோம். மீத்தேன் எடுக்கும் கார்ப்பரேட்டுக்களை விரட்டியடிப்போம். நாள் : ...
“இலங்கையில் நடந்தது இனபடுகொலையே” என்ற மக்கள் தீர்ப்பாயம் பற்றிய தொலைக்காட்சி விவாதம்

“இலங்கையில் நடந்தது இனபடுகொலையே” என்ற மக்கள் தீர்ப்பாயம் பற்றிய தொலைக்காட்சி விவாதம்

ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் இலங்கையில் நடைபெற்றது இனபடுகொலையே என்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து புதியதலைமுறை தொலைக்கட்சியில் 22-1-2014 அன்று  நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
தமிழ் அகதிகளை விடுதலை செய்ய கோரி சென்னையில் – ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பெற்றது !!

தமிழ் அகதிகளை விடுதலை செய்ய கோரி சென்னையில் – ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பெற்றது !!

தமிழ் அகதிகளை விடுதலை செய்ய கோரி சென்னையில் – ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பெற்றது !! மே 17 இயக்கம், தமிழ் தேசிய இயக்கங்கள், கட்சி மற்றும் ...
முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 -2014 ல் உலகெங்கும் ஐநா அலுவலகங்கள் முற்றுகை – விளக்கவுரை

முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 -2014 ல் உலகெங்கும் ஐநா அலுவலகங்கள் முற்றுகை – விளக்கவுரை

‘என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.’ சர்வதேசத்தின் துரோகத்தினை சுட்டிக் காட்டி ஐ.நா மன்றத்தின் முன் தீக்குளித்து ...
கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் – திருப்பூர் & கோவை

கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் – திருப்பூர் & கோவை

கோவை- திருப்பூரில் மே பதினேழு இயக்கம்- இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம்.  –  தமிழீழ படுகொலை ஒரு இனப்படுகொலையே –  இனபடுகொலையில் ...
காரைக்கால் கூட்டுவன்புணர்வு மற்றும் பெண்கள் மீதான தொடர் பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

காரைக்கால் கூட்டுவன்புணர்வு மற்றும் பெண்கள் மீதான தொடர் பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

பெண்கள் மீது தொடர்ந்து நிகழும் வன்முறையை தடுப்பதற்கு குரல் கொடுக்க ஒன்றுபடுவோம்… காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் ...