மரணதண்டனைக்கு எதிரான பேரணி

- in பரப்புரை
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்கு தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பேரணி. மே பதினேழு இயக்கமும் இந்த பேரணியில் கலந்துகொண்டது

நாள் 5-2-2014, புதன்கிழமை,
ஒருங்கிணைப்பு : அனைத்து தமிழகச் சிறையாளர்கள் விடுதலைக்கான கூட்டியக்கம்

மூவர் விடுதலை பொதுக்கூட்டம் – திருமுருகன் உரை

Leave a Reply