“இலங்கையில் நடந்தது இனபடுகொலையே” என்ற மக்கள் தீர்ப்பாயம் பற்றிய தொலைக்காட்சி விவாதம்

- in பரப்புரை
ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் இலங்கையில் நடைபெற்றது இனபடுகொலையே என்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து புதியதலைமுறை தொலைக்கட்சியில் 22-1-2014 அன்று  நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டு இனபடுகொலையில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விளக்கமளித்தார்

ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் இலங்கையில் நடைபெற்றது இனபடுகொலையே என்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து கேப்டன் தொலைக்கட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துக்கொண்ட காணொளி :

Leave a Reply