Archives for May 2013

Monthly Archives: May 2013

தமிழ் வழிக் கல்வியை மறுக்கும் தமிழக அரசை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநரகம் (DPI) முன்  தமிழ் வழிக்கல்வி கூட்டியக்கம் சார்பில் பெருந்திரல் ஆர்ப்பாட்டத்தில் மே17 இயக்கம் பங்கேற்ப்பு.

தமிழ் வழிக் கல்வியை மறுக்கும் தமிழக அரசை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநரகம் (DPI) முன் தமிழ் வழிக்கல்வி கூட்டியக்கம் சார்பில் பெருந்திரல் ஆர்ப்பாட்டத்தில் மே17 இயக்கம் பங்கேற்ப்பு.

தமிழ் வழிப் பள்ளிகளை மாற்றாதே, தமிழ் மொழியை அழிக்காதே என இன்று(28-5-13) தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ...

திரு. அயோத்திதாச பண்டிதரின் பிறந்த தினத்தையொட்டி , சென்னை தாம்பரம் அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மே 17 இயக்கத் தோழர்கள் மரியாதை ...
காவல்துறையின் முற்றுகையில் நான்காம் ஆண்டு நினைவேந்தல்.

காவல்துறையின் முற்றுகையில் நான்காம் ஆண்டு நினைவேந்தல்.

காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். ...
நான்காம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல் மே 19 2013 ...
நான்காம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல் மே 19 2013 ...
நான்காம் ஆண்டு நினைவேந்தல் – காணொளி

நான்காம் ஆண்டு நினைவேந்தல் – காணொளி

முள்ளிவாய்க்கால் தமிழினபடுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல்மே 19 2013 ...
மே 19 நினைவேந்தலுக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு-17.05.13

மே 19 நினைவேந்தலுக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு-17.05.13

மே பதினேழு இயக்கம் சார்பாக மே 19 நினைவேந்தலுக்கான இன்றைய(17.05.13) பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.பழ.நெடுமாறன்,மதிமுக பொது செயலாளர் திரு.வைகோ,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.வேல்முருகன்,திராவிடர் விடுதலை கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி,இயக்குனர் ...
அமெரிக்கா, கலிபோர்னியாவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இனப்படுகொலை நினைவேந்தல்

அமெரிக்கா, கலிபோர்னியாவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இனப்படுகொலை நினைவேந்தல்

அமெரிக்கா, கலிபோர்னியாவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.. தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்பதே உறுதியான முதன்மை கோரிக்கை.. கைகோர்ப்போம்…. செய்தியை ...

மே 17 இயக்கத்தின் சார்பாக, தமிழினப்படுகொலையின் நான்காம் ஆண்டினை நினைவுகூறும் வகையில் மே 19-இல் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் நடைபெறவிருக்கும் நினைவேந்தலை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ...
தமிழினப் படுகொலையை மறவோம்! தமிழீழம் வெல்லும் வரை ஒயோம்!

தமிழினப் படுகொலையை மறவோம்! தமிழீழம் வெல்லும் வரை ஒயோம்!

2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது. இனப்படுகொலை நடந்து ...
ஈழத்தமிழர்களுக்காக MRF தொழிலாளர்கள் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் மே 17இயக்கம் சார்பாக தோழர் உமர் கலந்து கொண்டு பேசினார்.

ஈழத்தமிழர்களுக்காக MRF தொழிலாளர்கள் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் மே 17இயக்கம் சார்பாக தோழர் உமர் கலந்து கொண்டு பேசினார்.

சென்னை திருவொற்றியூரில் 05-05-2013 அன்று ஈழத் தமிழர் பிரச்சனைக்காக MRF தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.   ...

திரு.அயோதிதாச பண்டிதரின் 99 வது நினைவு நாளில் செனனை தாம்பரம் சித்த மருத்துவமனையில் உள்ள அவருடைய திருவுறுவச் சிலைக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்திய நிகழ்வில் மே பதினேழு ...

மக்களை கொல்லும் வால்மார்ட் உட்பட அந்நிய ஒப்பந்தத்தை எதிர்த்து உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடு நடத்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைக்கு வாழ்த்து தெரிவித்து மே பதினேழு இயக்கம் ...
நோர்வே மே தின எழுச்சி பேரணியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன்.

நோர்வே மே தின எழுச்சி பேரணியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன்.

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் 02.05.13 அன்று நார்வே தமிழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து கொண்டு தமிழீழ ...
மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே17 இயக்க தோழர் உமர் பேசியது.

மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே17 இயக்க தோழர் உமர் பேசியது.

மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே17 இயக்க தோழர் உமர் பேசியது. Mr. Umar one of the Coordinator of May17 Movement ...