தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 17-05-2020 நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சி நிரல். தோழர்கள் அதற்கேற்றவாறு ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். மாலை வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்! புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இனப்படுகொலையை ...
Yearly Archives: 2020
மீண்டும் காவிரி டெல்டாவில் ONGC, பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல அறிவிப்பு பொய்யா? தமிழக அதிமுக அரசு பிப்ரவரி 20’2020இல் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சிறப்பு சட்டமியற்றி ...
மே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு ***************************************************************************************** மே 17 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – இலங்கை தமிழினப் படுகொலையில் நீதிக்காக ...
தமிழக அரசே, ஈரான் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற மீனவர்களை மீட்டிடு! – மே பதினேழு இயக்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், ஈரான் ...
இன்று (16.05.20) காலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வண்டியில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்டி உத்திரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் ...
தமிழ்த்தேசிய போராளி புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு மே17 இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கிற உரிமைகள் யாவும் யாரோ இட்ட பிச்சை அல்ல.பல தலைவர்களின் இடைவிடாத ...
Light a Candle to Commemorate Eelam Tamil Genocide! May 17, 2020, 6:30 PM We will never forget Genocide! Conduct internarional investigation into ...
ஆம்பூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மே17 இயக்கம் சார்பில் உதவி செய்யப்பட்டது. ...
தமிழீழ வரலாறு, போராட்டம், அரசியல் குறித்த கேள்வி-பதில்கள் ...
ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி! மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம் சமீபத்தில் வெளிவந்த ...
மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை ...
சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் ஒட்டகபாளையம் பகுதியில் இருக்கும் கந்தன் மற்றும் 60வயது முதாட்டி உஷா என்பவர்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக ...
திருப்பத்தூர் மாவட்டத்த்திலுள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பில் இருக்கும் குடும்பங்கள் இந்த ஊரடங்கால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. ...
ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் இணையவழி போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு ...
தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ஒன்றரை லட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா? ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று தமிழர் கடலான மெரீனாவில் மே ...
சிறுமி ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிமுக அரசினால் தண்டிக்கப்படுவதோ, கண்டிக்கப்படுவதோ இல்லை. இன்று சிறுமி ஜெயஸ்ரீயை ஒரு அதிமுக நபரே கொடூரமாக கொலை ...
அந்தமானில் சிக்கித்தவிக்கும் 280 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும். ஏற்கனவே ஈரானில் 700க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிக்கித் தவித்து வருகிற ...
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் மக்கள் படும் துயரம் அதற்கான காரணத்தையும் விளக்கும் காணொளி. அவசியம் அனைவரும் பார்த்து பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். மே17 இயக்கம் 9884072010 ...
தமிழீழ இனப்படுகொலைக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல்! கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழீழத்தில் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் தமிழர் கடலாம் சென்னை மெரினா ...
புதிய மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம் முதன்முதலாக குரல் கொடுத்தது. இச்சட்டம் மாநில உரிமைகளுக்கு, விவசாயிகள், வீடுகள், விசைத்தறிகளுக்கு எதிரானது என்று அம்பலப்படுத்தினர் எம் இயக்கத் தோழர்கள். ...
கொரோனா ஊரடங்கால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது. ...
தமிழீழ வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் குறித்தான உங்கள் கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தோழர் திருமுருகன் காந்தி உங்கள் கேள்விகளுக்கு மே 17 இயக்க முகநூல் பக்கத்தில் தினமும் ...
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 42கிராமத்தை சேர்ந்த 700-க்கும் அதிகமான மீனவர்கள் பல்வேறு தேதிகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஈரானின் பல்வேறு தீவுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ...
இந்திய அரசு இந்த கொரோனா பேரிடரை பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ...
தொடர்ச்சியாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே17 இயக்கம் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. அதன்படி வேலூர் அலமேல் ரங்கா புறத்தில் தினக்கூலி ...
புதிய கல்விக் கொள்கையை இந்த கல்வி ஆண்டிலிருந்தே அமல்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி அரசே! போராட்டத்தைத் தூண்டாதே! – மே பதினேழு ...
தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் நினைவுநாள் இன்று! சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவியர். ...
உலகின் ஒழுங்கை புதிய முறையில் சிந்திக்க வைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று! “நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவை அல்ல; மாறாக ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்