Archives for 2020

Yearly Archives: 2020

கல்வி சமூகநீதி நடப்பு செய்திகள் பொதுக் கட்டுரைகள்

சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை! சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பாஜக அரசின் செயல்!

சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை! சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பாஜக அரசின் செயல்! – மே பதினேழு இயக்கம் இந்திய ...
இந்துத்துவா ஊடகங்களில் மே 17 காணொளிகள்

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் மூலம் தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் மூலம் தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் இணைய தொலைகாட்சிக்கு வழங்கிய ...
இந்துத்துவா கருத்தரங்கம் தமிழ்த்தேசியம்

பாபர் தீர்ப்பிற்கு பின்பான இந்தியாவின் சனநாயகம் குறித்தான கருத்தரங்கம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 09-11-2020 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்ற, பாபர் தீர்ப்பிற்கு பின்பான இந்தியாவின் சனநாயகம் குறித்தான கருத்தரங்கில், மே17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
அரசு அடக்குமுறை தமிழ்த்தேசியம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

தோழர் பொழிலன் மற்றும் தம்பி மண்டேலா பிணையில் விடுதலை – தோழர்கள் வரவேற்பு

தமிழ்நாடு உருவான நாளை கொண்டாடியதற்காக தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தமிழக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் ...
இந்துத்துவா கருத்தரங்கம் சென்னை

“மானுடத்திற்கு எதிரான மநு!” குறித்து தமிழ் ஸ்டுடியோ மற்றும் தம்மம் சிந்தனையாளர் பேரவை ஆகியோரின் ஒருங்கிணைப்பில், சென்னை அசோக் நகர் விசிக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேட்கர் திடலில், 08-11-2020 ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

நெய்வேலி காவல்துறையின் சாத்தான்குளம் பாணி கொலை! காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்!

நெய்வேலி காவல்துறையின் சாத்தான்குளம் பாணி கொலை! காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! – மே பதினேழு இயக்கம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் செல்வமுருகன் ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேசியம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தமிழக மக்கள் முன்னணியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யக் ...
இந்துத்துவா பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு தமிழகத்தில் நடத்த இருக்கும் வேல் யாத்திரையை தடுக்க வலியுறுத்தி தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது

வட இந்தியாவில் யாத்திரைகள் மூலம் கலவரம் செய்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிற பிஜேபி. தமிழகத்திலும் வேல் யாத்திரை என்கிற பெயரில் ஒரு கலவரத்தை உருவாக்க ...
அறிக்கைகள்​ இந்துத்துவா பாசிச எதிர்ப்பு

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட திட்டமிட்டு நடத்தப்படும் வேல் யாத்திரையை தடை செய்க!

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட திட்டமிட்டு நடத்தப்படும் வேல் யாத்திரையை தடை செய்க! – மே பதினேழு இயக்கம் பாரதிய ஜனதா கட்சி வரும் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 ...
இந்துத்துவா சந்திப்பு சாதி

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் குடந்தை அரசன் சந்திப்பு

தமிழகத்தை எப்படியாகினும் கலவர காடாக மாற்றி விடவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தமிழகமெங்கும் பரப்பி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை நவம்பர் ...
அறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை மே 17

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம் இராஜீவ்காந்தி கொலை வழக்கின் சிறைவாசிகளான ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை தமிழ்த்தேசியம்

தமிழ்நாடு நாள் விழா கொண்டாடியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 தோழர்களையும், மற்ற அமைப்புகளின் தோழர்களையும் விடுதலை செய்யக் கோரி, 07.11.2020 காலை ...
கல்வி காணொளிகள் சமூகநீதி சென்னை முக்கிய காணொளிகள்

ஓபிசி 50% இடஒதுக்கீட்டை மறுக்கும் பாஜகவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தோழர் பிரவீன் குமார் உரை

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய 50% ஓபிசி மருத்துவ இடஒதுக்கீட்டை மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பாக (31-10-2020) அன்று, சென்னை ...
ஏழு தமிழர் விடுதலை கல்வி சமூகநீதி நடப்பு செய்திகள் நீட் பொதுக் கட்டுரைகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும் – மே17 இயக்கம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்களில் ...
கட்டுரைகள் தனியார்மயம் நடப்பு செய்திகள் பொதுக் கட்டுரைகள்

தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் – மே17 இயக்கம் தமிழகத்தில் எண்ணற்ற வெளிநாட்டு தொழிற்சாலைகளின் முதலாளிகள் ...
தமிழ்த்தேசியம் மே 17 வீரவணக்கம்

சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தமிழ்த்தேசிய போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் பதூசியம்மாள் அவர்களின் மறைவிற்கு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தமிழ்த்தேசிய போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் பதூசியம்மாள் அவர்களின் மறைவிற்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை தமிழ்த்தேசியம் மதுரை

மதுரையில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடிய தமிழுணர்வாளர்கள் மீது தாக்குதல் – மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

மதுரையில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடிய தமிழுணர்வாளர்கள் மீது தாக்குதல் – மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழாவாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை தமிழ்த்தேசியம் மே 17

தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்!

தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் ‘நவம்பர் 1’ தமிழ்நாடு நாள் அரசு விழாவாக ...
ஆர்ப்பாட்டம் கல்வி சமூகநீதி சென்னை நீட்

50% ஓபிசி இடஒதுக்கீட்டை மறுக்கும் பாஜகவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

தமிழக BC, MBC மாணவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய 50% இடஒதுக்கீட்டை மறுத்து, தமிழர்கள் மருத்துவம் படிப்பதை தடுக்கும் பாஜகவை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று (31-10-2020) ...
அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17

தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், பத்திரிக்கையாளரை தரக்குறைவாகவும், மே 17 இயக்கம் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய அர்ஜூன் சம்பத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், பத்திரிக்கையாளரை தரக்குறைவாகவும், மே 17 இயக்கம் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய அர்ஜூன் சம்பத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! – மே பதினேழு ...
ஆர்ப்பாட்டம் கல்வி சமூகநீதி சென்னை

தமிழக BC, MBC மாணவர்களின் டாக்டர் படிப்பை பறித்த பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழக BC, MBC மாணவர்களின் டாக்டர் படிப்பை பறித்த பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! * தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடமளிக்க மாட்டோம் என மோடி அரசு சுப்ரீம்கோர்ட்டில் ...
ஊடகங்களில் மே 17 கல்வி சமூகநீதி நீட்

தமிழ்நாட்டு மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான 50% இட ஒதுக்கீட்டை பாஜக மறுத்ததன் பின்னணியை தோழர் திருமுருகன் காந்தி விளக்கும் நேர்காணல்

இந்திய தொகுப்பிற்கான தமிழ்நாட்டு மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான 50% இட ஒதுக்கீட்டை பாஜக மறுத்ததன் பின்னணியை, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விளக்கும் நேர்காணல். ...
ஈழ விடுதலை ஊடகங்களில் மே 17 காணொளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஒட்டி, தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகவும், இலங்கை அரசிற்கு ஆதரவாகவும், தமிழினப்படுகொலைக்கு பிறகான காலத்தில் இலங்கை அரசை ...
இணைய வழி ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தரங்கம்

தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் – “ஏகாதிபத்திய எதிர்ப்பில் மருது சகோதரர்களும் தமிழக புரட்சியாளர்களும்” – இணைய கருத்தரங்கம்!

தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும்,“ஏகாதிபத்திய எதிர்ப்பில் மருது சகோதரர்களும் தமிழக புரட்சியாளர்களும்” – இணைய கருத்தரங்கம்! இந்திய துணைக்கண்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தை முறைபடுத்தி கட்டி எழுப்பிய போராளிகளின் வரலாறு. ...
அறிக்கைகள்​ கல்வி சமூகநீதி நீட் மே 17

ஓபிசி (OBC) மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்!

ஓபிசி (OBC) மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம் மருத்துவ படிப்பில், பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் ...