ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் இணையவழி போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு ...
Monthly Archives: May 2020
தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ஒன்றரை லட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா? ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று தமிழர் கடலான மெரீனாவில் மே ...
சிறுமி ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிமுக அரசினால் தண்டிக்கப்படுவதோ, கண்டிக்கப்படுவதோ இல்லை. இன்று சிறுமி ஜெயஸ்ரீயை ஒரு அதிமுக நபரே கொடூரமாக கொலை ...
அந்தமானில் சிக்கித்தவிக்கும் 280 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும். ஏற்கனவே ஈரானில் 700க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிக்கித் தவித்து வருகிற ...
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் மக்கள் படும் துயரம் அதற்கான காரணத்தையும் விளக்கும் காணொளி. அவசியம் அனைவரும் பார்த்து பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். மே17 இயக்கம் 9884072010 ...
தமிழீழ இனப்படுகொலைக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல்! கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழீழத்தில் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் தமிழர் கடலாம் சென்னை மெரினா ...
புதிய மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம் முதன்முதலாக குரல் கொடுத்தது. இச்சட்டம் மாநில உரிமைகளுக்கு, விவசாயிகள், வீடுகள், விசைத்தறிகளுக்கு எதிரானது என்று அம்பலப்படுத்தினர் எம் இயக்கத் தோழர்கள். ...
கொரோனா ஊரடங்கால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது. ...
தமிழீழ வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் குறித்தான உங்கள் கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தோழர் திருமுருகன் காந்தி உங்கள் கேள்விகளுக்கு மே 17 இயக்க முகநூல் பக்கத்தில் தினமும் ...
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 42கிராமத்தை சேர்ந்த 700-க்கும் அதிகமான மீனவர்கள் பல்வேறு தேதிகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஈரானின் பல்வேறு தீவுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ...
இந்திய அரசு இந்த கொரோனா பேரிடரை பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ...
தொடர்ச்சியாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே17 இயக்கம் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. அதன்படி வேலூர் அலமேல் ரங்கா புறத்தில் தினக்கூலி ...
புதிய கல்விக் கொள்கையை இந்த கல்வி ஆண்டிலிருந்தே அமல்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி அரசே! போராட்டத்தைத் தூண்டாதே! – மே பதினேழு ...
தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் நினைவுநாள் இன்று! சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவியர். ...
உலகின் ஒழுங்கை புதிய முறையில் சிந்திக்க வைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று! “நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவை அல்ல; மாறாக ...
இந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட இராணி அன்ணா நகர், அசோக்நகரிலுள்ள புதூர், கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மே 17 ...
மூன்றாம்கட்ட கொரோனா ஊரடங்கு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும்!* மதுக்கடைகளை திறக்கக் கூடாது!* கேபிள் டிவி கட்டணம், மின் கட்டணம், வீட்டு வாடகையை ரத்து செய்ய ...
தமிழகத்தில் சாதிய கொடுமைகளும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே17 இயக்கம் தமிழகத்தில் ...
‘பறிபோகும் மாநில உரிமைகள்’ *ஒரே நாடு ஒரே பொதுத்தேர்வு தனியார்மயமாக்கப்படும் கல்வி குறித்து முகநூல் நேரலை* நாளை (மே 3) காலை 11 மணிக்கு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
‘இடுக்கண் களை’ என்கிற பெயரில் இந்த கொரோனா தொற்றிலிருந்து விடுபடவும், அதற்கு பின்பான காலத்தில் மக்கள் தற்சார்பாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவும் பரிந்துரைகளை மக்களிடமே கேட்டிருந்தோம். பல்வேறுப்பட்ட ...
‘பறிபோகும் மாநில உரிமைகள்’ தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் சட்ட மசோதா! மே 2 காலை 11 மணிக்கு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
‘பறிபோகும் மாநில உரிமைகள்’ வீடு, விவசாயம், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் இரத்தாகப் போகிறதா? மே 1 காலை 11மணிக்கு மே மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
மே 1 – உழைப்பாளர் நாள் உறுதி ஏற்போம்! நம் உழைப்பில் உருவான அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் சதியை தடுத்திடுவோம்! இந்திய அரசே! காரப்பேரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு செய்ய ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்