கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மே 17 இயக்க தோழர்கள் நிவாரண உதவி

- in கொரோனா

இந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட இராணி அன்ணா நகர், அசோக்நகரிலுள்ள புதூர், கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் தோழர்கள் உதவிகளை வழங்கினார்கள்.

Leave a Reply