திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை ...
Yearly Archives: 2018
வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார் தோழர் திருமுருகன் காந்தி: ஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட ...
2017-ல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தற்போது தேசத்துரோக வழக்கு சேர்க்கப்பட்டு திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நாவில் பேசியதற்காக மே பதினேழு ...
தோழர் திருமுருகன் காந்தி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: திருமுருகன் கைது: உடனடியாக அவரை விடுதலை செய்ய ...
பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது! -எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் *************** இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு ...
திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள் கண்டன அறிக்கை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை ...
தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ...
**மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்** பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் ...
தோழர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு. எது தேசத்துரோகம்? என்ன செய்தார் தோழர் திருமுருகன் காந்தி? ஸ்டெர்லைட் முதலாளிக்காக 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் நீதி ...
தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து ...
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். தோழர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு ...
நாடு முழுதும் நிலவும் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதத்தைக் கண்டித்தும், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலை சென்னையில் அமைத்திட வலியுறுத்தியும், அவருக்கு மணிமண்டபம் சென்னையில் அமைக்கும் பணியினை ஒழுங்குபடுத்திடக் கோரியும் ...
அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு 2014இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை ...
பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு 2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. ...
இரண்டாம் முறையாகவும் மே 17 இயக்கம் நடத்தவிருந்த சிலைகடத்தல் தொடர்பான பொது கூட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட திருடர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது ...
மதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம். மேற்குலகில் டா வின்சி, மைக்கலேஞ்சலோ போன்ற சிறப்பான ஆளுமைகளின் படைப்புகளுக்கும் மேலான, அவர்களுக்கும் முந்தைய காலத்தில் உலோகத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் ...
பாஜகவின் ரஃபேல் போர் விமான ஊழலை 19-11-2017 அன்றே மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்திய மே 17 இயக்கம். உரை : தோழர் அருள்முருகன் https://www.youtube.com/watch?v=9lTAPxSXQug ...
இந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் சிறந்த முதல் ஐந்து மாநிலங்களில் நாலு மாநிலங்கள் பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்கள் : பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் public affairs index ...
தமிழர் உரிமை மீட்டிட ஒன்று கூடுவோம், முற்றுகைப் போராட்டத்திற்கு…. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் சார்பாக ஒன்று கூட வாருங்கள்.. தொடர்ந்து மறுக்கப்படும் ...
கடந்த சில நாட்களாக வாட்சப்பில் போராட்டங்களால் தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், போராடுபவர்களுக்கு சீனாவில் இருந்து பணம் வருவதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் ஒரு பொய்யான வீடியோ பாஜகவினரால் உருவாக்கப்பட்டு பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கான ...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு இன்று(22-7-18) தூத்துக்குடியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ...
கோவை புத்தக திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 188 ஜூலை 20 முதல் 29 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை ...
கோயம்புத்தூர் புத்தக திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 188 ஜூலை 20 முதல் 29 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை கொடிசியா ...
தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தால் சிறை! தினந்தோறும் தொடரும் கைது! மணியரசன் மீது பிடிவாரண்ட், பொழிலன் விடுதலையான வழக்கில் மேல்முறையீடு, தற்போது சீமான் கைது. தமிழகத்தின் விலை உயர்ந்த இயற்கை ...
கரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம். அரசியல், பொருளாதாரம், வரலாறு, தமிழரின் தொல்சமய தத்துவ நூல்கள் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு புத்தகங்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கக் ...
மதுரையில் ,14-ஜூலை, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். தமிழர்களின் தொன்ம கலைப்பொருட்களை திருடி விற்கும் கும்பல் ...
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் திணிக்கும் அழிவு திட்டங்களை அனைத்தையும் மக்களோடு சேர்ந்து தொடர்ந்து எதிர்த்து போராடி வருபவர். குறிப்பாக ...
8-7-2018 அன்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பிலான அரங்கக் கூட்டம் பெங்களூரில் 08-7-2018 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்