Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
March 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for March 2018

Monthly Archives: March 2018

நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை

 2-ஏப்ரல்-2018  திங்கள்கிழமை காலை நம் உரிமைக்கான போராட்டம். வீதிக்கு வா தோழா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை. இடம்: சாஸ்திரி பவன், ...
காணொளிகள் தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முக்கிய காணொளிகள் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை

  காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு செய்யும் துரோகம் உச்சத்தினை தொட்டிருக்கிறது. இதற்கு மேலும் நாம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு மேலும் நம் விவசாயி ...
தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்

காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கும் வகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் ஓ.என்.ஜி.சியினை தமிழ்நாட்டை நாட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள் ...
தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம்

தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க, நாளை தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம். ONGC முற்றுகைப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்குவதற்கு காஞ்சிபுரம்- இராமநாதபுரம் வரையுள்ள காவேரி டெல்டா பகுதிகளில் எண்ணெய்/ ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா சாதி பொதுக்கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினையொட்டி, அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 22-3-2018 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
இந்துத்துவா சாதி

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரியநாராயண சாஸ்திரியை திரும்பப்பெறு

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை காவிமயாக்கும் பாஜகாவின் அடியாள் தமிழக கவர்னரை கண்டிக்கின்றோம். தமிழை ‘நீசபாசை’ என்று சொன்ன சாஸ்திரிக்கு தமிழகத்தில் என்ன வேலை? கவர்னருக்கும் காவிகும்பல்களுக்கும் காவடி தூக்கும் ...
அரசு அடக்குமுறை தனியார்மயம் நீர் ஆதாரம் மாநாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு “ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 18 அன்று ஞாயிறு காலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா

காவி பயங்கரவாதிகளின் ரதயாத்திரையை கண்டித்து போராட்டம்

ராமராஜ்ஜியம் அமைப்போம் என்றும், இந்து நாடாக மாற்றுவோம் என்றும் ரத யாத்திரை மேற்கொள்ளும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் காவி பயங்கரவாத பார்ப்பனிய கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ...
தனியார்மயம் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம் மீத்தேன் திட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

காவிரி பங்கீடு குறித்தான தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கீட்டு அளவு 192 டி.எம்.சி-லிருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும், தமிழர் நிலத்தினை ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தடையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையைக் கண்டித்தும், தடையை உடனே நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் சென்னையில் 16-3-18 அன்று மதச்சார்பற்ற, ...
புதுச்சேரியில்  காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

மார்ச் 18, ஞாயிறு மாலை 5 மணி, பேருந்து நிலையம் எதிரில், சுதேசி மில் அருகில், புதுச்சேரி. ...
தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம். நமது விவசாயத்தை அழிக்கும் இந்தியாவின் விவசாயக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவோம். மீத்தேன், ஹைட்ரோகார்பன் என நமது மண்ணை பாலைவனமாக்கும் இந்திய அரசின் சதித்திட்டங்களைப் ...
தனியார்மயம் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

*புதுச்சேரியில்** காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம். மார்ச் 18, ஞாயிறு மாலை 5 மணி, பேருந்து நிலையம் எதிரில், சுதேசி மில் அருகில், புதுச்சேரி. காவிரி உரிமையினை மீட்க பெரும் ...
அறிக்கைகள்​ இந்துத்துவா ஈழ விடுதலை மே 17

இலங்கையில் முஸ்லீம்களின் மீதான தாக்குதலும் ’ஹிந்து’வின் துரோகமும்

இலங்கையில் முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலும் ஹிந்து பத்திரிக்கையின் பச்சை துரோகமும் இன்றைய (14.03.18) ஆங்கில ஹிந்து பத்திரிக்கையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுஃப் ஹக்கீமின் பேட்டி ...
சாதி

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (13-3-2018) தோழர் கெளசல்யா சங்கர் அவர்களால் சங்கர் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

“ஏழு நிரபராதி தமிழர் விடுதலை” குறித்து நடைபெற்ற விவாத நிகழ்ச்சி

காவேரி நியூஸ் தொலைக்காட்சியில் 12.03.2018 அன்று “ஏழு நிரபராதி தமிழர் விடுதலை” குறித்து நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள். ...
அறிக்கைகள்​ ஊழல் தனியார்மயம் மே 17

மகாராஷ்டிரா விவசாயிகளின் பேரணியும், மறைக்கப்படும் உண்மைகளும்.

மகாராஷ்டிராவில் 35,000க்கும் அதிகமான விவசாயிகளின் பேரணியும், மறைக்கப்படும் உண்மைகளும்: கடந்த மார்ச்’06ஆம் தேதி 35,000க்கும் அதிகமான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுடன் நாசிக்கிலிருந்து பேரணியாக கிளம்பி சுமார் 180கிலோமீட்டர் நடந்தே மும்பை ...
ஈழ விடுதலை மே 17

தமிழர் விடியல் கட்சியின் 4ம் ஆண்டு நாள் நிகழ்வு – மே 17 இயக்கம் பங்கேற்பு

தமிழர் விடியல் கட்சியின் 4ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் கரூரில் 09-மார்ச்-2018 அன்று நடத்தப்பட்ட தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாதே – சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் வெல்லட்டும்

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் வெல்லட்டும். சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாதே! சட்டக் கல்லூரியை உயர்நீதிமன்றத்திலிருந்து பிரித்தால் தரமான சட்டக் கல்வி சீர்கெடும். ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிந்து பணிநீக்கம் செய்!

  கோடி கோடியா கொள்ளையடிச்ச நீரவ் மோடி வெளிநாட்டுக்கு பறக்குறான்! ஹெல்மெட் போடலைனு கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் அடிச்சு கொல்லுது! என்ன உங்க நியாயம்? ஆய்வாளர் காமராஜ் மீது கொலை ...
பரப்புரை

அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8

பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உலகெங்கிலும் பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தான் வெற்றிகளை சந்தித்திருக்கின்றன. பெண்களின் எழுச்சிமிக்க போராட்டங்களே பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

சிலைகள் உடைப்பு குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி

பெரியார்-அம்பேத்கர்-லெனின் சிலைகள் உடைப்பு குறித்து நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. எச்.ராஜா சமூக விரோதியாகத் தான் பார்க்கப்பட வேண்டும். அவர் கைது ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சாதி

சிலை உடைப்புகள்- சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் சிலையை உடைத்த பாஜகவினைக் கண்டித்தும், தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், திரிபுராவில் லெனின் சிலையும், உத்திரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டதைக் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சாதி பரப்புரை

சிலை உடைப்புகள்-மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை

பெரியார், அம்பேத்கர், லெனின் சிலைகளை உடைத்ததைக் கண்டித்தும், கலவரங்களை தூண்டும் சமூக விரோதி எச்.ராஜா வினைக் கைது செய்ய வலியுறுத்தியும் மதுரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பாஜக அலுவலகத்தினை ...
ஆர்ப்பாட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள்

சிரியா இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிரியா மக்களின் மீதான இனப்படுகொலையினை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும், அமெரிக்க, இரசிய அரசுகளை சிரியாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தியும், தெற்காசியா பிராந்தியத்திலிருந்தும், மேற்காசியா பிராந்தியத்திலிருந்தும் ஏகாதிபத்தியங்களை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ...
அரசு அடக்குமுறை போராட்டங்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம் – மாணவர்கள் போராட்டம்

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2008-ஆம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை காரணமாக காட்டி, நீதியரசர் சண்முகம் தலைமையிலான ...