மத்தியஅரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 22-3-2018 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் காழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply