பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தடையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையைக் கண்டித்தும், தடையை உடனே நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் சென்னையில் 16-3-18 அன்று மதச்சார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கண்டன உரையாற்றினார்.

Leave a Reply