Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
February 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for February 2015

Monthly Archives: February 2015

ஈழத்தமிழர்கள் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம்

ஈழத்தமிழர்கள் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம்

நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நேற்று லண்டனில் , அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை மீதான நடவெடிக்கையை பரிந்துறை செய்யவேண்டுமென்றும், ஐ.நா மனித உரிமைக்கமிசனின் அறிக்கை ...
நியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை : திருமுருகன் காந்தி

நியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை : திருமுருகன் காந்தி

நியூட்ரினோ திட்டம் குறித்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் எழுதியுள்ள கட்டுரை. நியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை புவியின் மேற்பரப்பு உருவான வரலாற்றினைத் தெரிந்து ...
அமெரிக்க தூதரக முற்றுகை அழைப்பு

அமெரிக்க தூதரக முற்றுகை அழைப்பு

மார்ச் 14 சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுகிறோம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமானதாக மாற்றியது அமெரிக்கா. அதன் பின்னர் ...
தமிழீழத்தில் மாணவர் போராட்டம் வெல்லட்டும்

தமிழீழத்தில் மாணவர் போராட்டம் வெல்லட்டும்

2009 இனப்படுகொலைக்கு பின் பெரும் திரளான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கோரிக்கைகளை பகடைக்காயாக பயன்படுத்திய மேற்குலகிற்கும், இந்தியத்திற்கும் பதிலடி கொடுக்கும்படியான போராட்டங்கள் உலகெங்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படட்டும். இந்திய- மேற்குலக ...
மொழி உரிமைக்கான நிகழ்வுகள் – மதுரை

மொழி உரிமைக்கான நிகழ்வுகள் – மதுரை

நம் மொழி உரிமைக்காக மதுரையில் நடக்கும் இரண்டு நிகழ்வுகள். திரளாக கலந்து கொள்வோம். நம் மொழி உரிமையை மீட்போம் உலகத் தாய் மொழி தினத்தில் (பிப் 21) மதுரையில் நடந்த ...
இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானம் – சன் தொலைக்காட்சி விவாதம்

இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானம் – சன் தொலைக்காட்சி விவாதம்

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும்,1948 முதலான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்தான விவாதத்தில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன் பங்கேற்று வாதங்களை ...
முருகதாசன் நினைவுநாளில் ஐநா அலுவலகம் முற்றுகை

முருகதாசன் நினைவுநாளில் ஐநா அலுவலகம் முற்றுகை

ஈழப்படுகொலைக்கு துணைபோன ஐநா அலுவலகம் முன்பு நீதி கேட்டு உயிர்விட்ட முருகதாசன் நினைவு நாளான பிப் 12 அன்று தமிழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தி சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை. துண்டறிக்கை ...
இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் – தோழர் திருமுருகன் உரை

இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் – தோழர் திருமுருகன் உரை

சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆற்றிய உரை ...
காவல்துறையினரின் வன்முறைக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

காவல்துறையினரின் வன்முறைக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

தமிழகத்தில் தொடரும் காவல்துறையினரின் வன்முறை அராஜகப்போக்கை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடித்துத் தள்ளிவிட்டு, இடம் மாற்றம் செய்ய முனைவதற்கு எதிர்ப்பு ...
மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம் – மதுரை

மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம் – மதுரை

பிப்ரவரி 1, 2015 மாலை மதுரையில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தலைவர் தோழர் நாகை ...