வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா? தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை அழித்து தமிழர்களை அகதிகளாக மாற்றியே தீருவோமென்று பிஜேபியின் மோடி அரசு சபதமெடுத்து வேலைசெய்கிறது. ...
Archives for 2020
Yearly Archives: 2020
இந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி ஒரு நாட்டின் இராணுவம் என்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதனால் தான் இராணுவத்தையும் அதில் பணியாற்றுகிற இராணுவ வீரர்களையும் உயர்வான ...
மதுக்கூரில் இசுலாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்துக்களின் கூட்டமைப்பு 17-1-2020 அன்று நடத்திய NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடியதற்காக அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்கள், அவர் மீதான ...
வருடம் முழுவதும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் இயற்கையை நன்றிப் பெருக்கோடு நினைக்கும் தமிழர்களின் பண்பாட்டு திருவிழா தான் உழவர் திருநாள். இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை காக்கவும், விவசாய ...
திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கம் 64-65 இன்றிலிருந்து வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். விலை ரூபாய் 150. ...
மேட்டுபாளையத்தில் தீண்டாமை சுவரால் உயிரழந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதற்காக தமிழக அரசின் கடும் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்ட தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் 43நாட்களுக்கு ...
பாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும். கடந்த ஜீலை மாதம் பாராளுமன்றத்தில் அவசர கதியில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை ...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, CAA, NRC, NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூரில் இன்று (11-1-2020) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மே ...
நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடான “லத்தீன் அமெரிக்கா – ரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு” புத்தகத்தின் வெளியீட்டு விழா, 03-01-2020 அன்று, சென்னை பெரியார் திடல் மணியம்மை அரங்கில் நடைபெற்றது. ...
படிக்கனும்னு சொல்றீங்க. என்னென்ன புத்தகங்களை படிப்பது? இந்த கேள்விகளை பலமுறை எதிர்கொண்டிருக்கிறோம். முக்கிய அரசியல் புத்தகங்கள் அனைத்தையும் நிமிர் பதிப்பக அரங்கில் தொகுத்திருக்கிறோம். அவற்றில் சிலவற்றை இங்கே புகைப்படங்களாக உங்கள் ...
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தாராபுரத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
CAA-NRC சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் கடந்த 7ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அநீதிக்கு எதிரான இயக்கம் ஒருங்கிணைப்பில் 07-01-2020 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. தமிழக வாழவுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் எழுப்பி கொல்லப்பட்ட 17 ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் கைது ...
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடை செய்! – மே பதினேழு இயக்கம் கடந்த 4-1-2020 சனி அன்று இரவு ...
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம். நாள் : 05.01.2020 இடம்: அண்ணா சிலை அருகில் சிவகங்கை ரோடு, திருப்பத்தூர் ...
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 64-65. இடம் : YMCA மைதானம், நந்தனம் நாள்: சனவரி 9 முதல் 21வரை தமிழ் தேசியம், பெரியாரியம், மார்க்சியம் ...
பழமைவாத குப்பைகளை அடித்து நொறுக்கி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலேவின் பிறந்தநாள் இன்று. இந்தியாவில் பெரும்பான்மை பெற்று விட்டோமென்று இந்த நூற்றாண்டிலும் ...
அமெரிக்காவின் விமானத் தாக்குதலில்இன்று ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டிருக்கிறார். https://www.aljazeera.com/…/iraq-3-katyusha-rockets-fired-b… கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க விமானபடை ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ...
பாஜகவின் அழுத்தத்தினால் நேற்று (01-01-2020) நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் இன்று (02-01-2020) சென்னை ...
அரசு மருத்துவமனையும், அரசு மருத்துவ கல்லூரியையும் இழுத்து மூட முயலும் மோடி அரசின் சதிதிட்டம் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து பல்வெறு மக்கள் விரோத நடவடிக்கைகளை வரிசையாக செய்துவருகிறது. அந்த ...
ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டங்களான CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெறும் மாபெரும் ...
2019-ல் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த மற்றும் பங்களிப்பு செய்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு அளித்திருக்கிறோம். நிகழ்வுகளின் விவரங்களை ஒவ்வொரு படத்திலும் இணைத்திருக்கிறோம் BSNL ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவான ...

சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்