CAA-NRC சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

CAA-NRC சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் கடந்த 7ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்காந்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்..

Leave a Reply