சேலம் கோட்டை பகுதியில் CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் போராட்ட்த்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

சேலம் கோட்டை பகுதியில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து சேலம் ஷஹீன்பாக் என்னும் தொடர் போராட்ட்த்தின் 14-ம் நாளான நேற்று (01-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply