Archives for November 2019

Monthly Archives: November 2019

அறிக்கைகள்​ கட்டுரைகள் கல்வி பொதுக் கட்டுரைகள்

9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்: அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா?

9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்: அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா? நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி (யாரென்று தெரியவில்லை) ஒருவர் கேட்ட ...
ஆர்ப்பாட்டம் கல்வி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 30, சனி மாலை 3 மணிக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை

கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

இனப்படுகொலையாளனும், இலங்கை அதிபருமான கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று(29-11-2019) நடைபெற்றது. இதில் மே பதினேழு ...
பொதுக்கூட்டம்

பெரியாரும் போராட்டங்களும் – விளக்க பொதுக்கூட்டம்

இன்று 29-11-2019 மாலை 6 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் “பெரியாரும், போராட்டங்களும்” என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ...
அறிக்கைகள்​ ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை காவல்துறை அடக்குமுறை

இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை

இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து இன்று 28-11-2019 மாலை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதித்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் வகையில் ...
ஈழ விடுதலை பதாகை மே 17 வீரவணக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம். – மே பதினேழு இயக்கம் ...
ஈழ விடுதலை மதுரை வாழ்த்துக்கள்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த கொண்டாட்டம் – மதுரை

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் தலைவரின் வாசகம் அடங்கிய அட்டையுடன், இனிப்பினை பொதுமக்களுக்கு வழங்கி ...
ஈழ விடுதலை ஒன்றுகூடல் வாழ்த்துக்கள்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாள் விழா

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாள் விழா இரவு 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17

மே 17 இயக்கம் குறித்து ‘23.11.19 முரசொலி பத்திரிக்கையில்’ வந்த செய்திக்கு மறுப்பு

மே 17 இயக்கம் குறித்து ‘23.11.19 முரசொலி பத்திரிக்கையில்’ வந்த செய்திக்கு மறுப்பு சமீபத்தில் சோனியாகாந்திக்கு இந்திய அரசு வழங்கி வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை இரத்து செய்தது சம்பந்தமான விவாதத்தில் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா பரப்புரை போராட்டங்கள்

சிதம்பரம் நடராசர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராசர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சித(பார்ப்பன)ரை கைது செய்யக் கோரி திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் நகரத்தில் ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். 28/11/19 வியாழன் மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம். சென்னை. ...
அறிக்கைகள்​ மே 17 மொழியுரிமை

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி ஆவதற்கு தமிழ் தேவையில்லையாம். இது தமிழ்நாடா? இல்லை வட இந்தியாவின் அடிமை தேசமா?

இந்த கொடுமையை கேளீரோ! கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி ஆவதற்கு தமிழ் தேவையில்லையாம். இது தமிழ்நாடா? இல்லை வட இந்தியாவின் அடிமை தேசமா? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள ...
இந்துத்துவா கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

தீவிரவாத நிறுவனங்களிடமிருந்து 20கோடி வாங்கிய பிஜேபியின் தேசவிரோதம் அம்பலம்

தீவிரவாத நிறுவனங்களிடமிருந்து 20கோடி வாங்கிய பிஜேபியின் தேசவிரோதம் அம்பலம் 1993 மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயலாற்றிய தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி. ...
ஆர்ப்பாட்டம் சென்னை பாசிச எதிர்ப்பு போராட்டங்கள்

பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி குறித்தான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி 21-11-2019 வியாழன் அன்று சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா கல்வி பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை! மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை! மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு! மாணவி பாத்திமா லத்தீப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டும், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது ...
ஈழ விடுதலை ஊடகங்களில் மே 17 காணொளிகள்

இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அதிரபாகி இருப்பது குறித்து திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்

இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அதிரபாகி இருப்பது குறித்தும், இந்தியா என்ன செய்யப் போகிறது, தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல் ...
அறிக்கைகள்​ சாதி மே 17

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தி காவிகள் செய்து வருகிற அயோக்கியத்தனமான தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தி காவிகள் செய்து வருகிற அயோக்கியத்தனமான தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாட்டினை நடத்தி காவிகளுக்கு ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சென்னை

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம். பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைத்து ...
இந்துத்துவா பதாகை மே 17

சிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய திமிர் பிடித்த தீட்சிதரை கைது செய்!

சிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய திமிர் பிடித்த தீட்சிதரை கைது செய்! தமிழக அரசே! சிதம்பரம் நடராசர் கோயிலை மீட்டெடு! நிலத்தையும் உழைப்பையும் கொடுத்து கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள்! ...
இந்துத்துவா கருத்தரங்கம் தஞ்சை

“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்” – தஞ்சையில் கருத்தரங்கம்

தஞ்சையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் கீழவாசல் ஹனபியா ஜமாத் இணைந்து நடத்தும் “மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்” கருத்தரங்கத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
இந்துத்துவா சாதி

சிதம்பரம் நடராசர் கோயிலில் அர்ச்கனால் தாக்கப்பட்ட மரியாதைக்குரிய லதா மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

சிதம்பரம் நடராசர் கோயிலில் திமிர் பிடித்த அர்ச்கனால் தாக்கப்பட்ட மரியாதைக்குரிய லதா அவர்களைச் சந்தித்து, அந்த அர்ச்சகனை கைது செய்ய வலியுறுத்தி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17

இலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது.

இலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம் நடந்து முடிந்த ...
இந்துத்துவா ஊடகங்களில் மே 17 கல்வி காணொளிகள்

‘ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்கள், பாத்திமா மரணம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

  ‘ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்கள், பாத்திமா மரணம்’ தொடர்பாக, 15.11.2019 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
இந்துத்துவா கல்வி

மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் அவர்களை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சந்திப்பு

ஐஐடியில் இந்துத்துவ பார்ப்பனிய பேராசிரியரால் மத ரீதியான பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் அவர்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ...
கல்வி பதாகை மே 17

ஐ.ஐ.டி கல்வி நிலையமா? ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பனிய மதவெறிக் கூடமா?

ஐ.ஐ.டி கல்வி நிலையமா? ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பனிய மதவெறிக் கூடமா? மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்! மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான SC/ST, OBC மக்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் ...
இந்துத்துவா சென்னை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிறப்பால் அனைவரும் சமமில்லை என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

சில மாதங்கள் முன்பு கேரளாவில் நடைபெற்ற Tamil Brahmins Global Meet என்ற கூட்டத்தில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பார்ப்பன பேராசிரியர், சாதிமறுப்பு திருமணங்களை எதிர்த்தும், சாதி மறுப்பு திருமணம் ...
கட்டுரைகள் கல்வி பொதுக் கட்டுரைகள்

ஐ.ஐ.டி பேராசிரியர் பணியிட நிரப்புதல்களில் இட ஒதுக்கீடு கண்காணிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்

ஐ.ஐ.டி-யில் மதவெறி மற்றும் பார்ப்பனிய சாதிக் கொடுமைகளால் தொடரும் மாணவர் மரணங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால், ஐ.ஐ.டி பேராசிரியர் பணியிட நிரப்புதல்களில் இட ஒதுக்கீடு கண்காணிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். #JusticeForFathima ...
அறிக்கைகள்​ கல்வி மே 17

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் – மே பதினேழு இயக்கம் சென்னை ஐஐடியில் ...