திருவாரூரில் 29/09/19 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக திருக்குறள் ஆண்டுகள் அடைவுகள் 2050 நூல் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு நூலை ...
Monthly Archives: September 2019
மதுரை, திருச்சி கோட்டங்களில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டம்
தென்னக ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்டங்களில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கக் கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் மதுரை ரயில்வே ...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வில் மொழிப்பாடத்தை நீக்கியது தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை நசுக்கும் நீண்டகால திட்டத்தின் மற்றுமொரு செயல் – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைக்கப்பட்டது குறித்து 25-09-19 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
இலங்கையில் ‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே ...
மே பதினேழு இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தி மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வரும் மாரிதாஸ் என்னும் நபர் மீது வழக்கு பதிவதற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
கும்பகோணம் அருகேயுள்ள செருக்குடி என்ற ஊரில் இறந்தபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்காத சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ...
தமிழீழ விடுதலையை நோக்கிய தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது. தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். – ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் ...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் மூலமே தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி நகர முடியும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம். இலங்கையில் உள்நாட்டு ...
வெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு, 20-09-19 வெள்ளி அன்று மாலை, சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் (கே.கே.நகர்) பகுதியில் மே பதினேழு ...
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 5ம் வகுப்பு மட்டும் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி, கோவை தெற்கு தாசில்தார் ...
தந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு *வெல்க தமிழ்நாடு*, பெருந்திரள் பொதுக்கூட்டம். சிறப்புரை: திருமுருகன் காந்தி அருள்முருகன் லெனாகுமார் பிரவீன் குமார் “சாதி இல்லை மதமும் இல்லை சுயமரியாதை ஒன்றே தமிழர் ...
தமிழின மீட்சிக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய தந்தைப் பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா இன்று (17-09-19) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மே 17 இயக்கம் சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ...
தமிழ்சமூகத்தை மானமும் அறிவுமுள்ள சமூகமாக்க உழைத்த எண்ணெற்ற தமிழ் தத்துவாதிகளின் தொடர்ச்சி தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அவரின் கொள்கைகளை ஏந்தி வீறுநடை போடுவோம். #periyar141 ...
திருமுருகன் காந்தி பற்றி பாஜக பரப்பும் பொய்கள் அம்பலம்! – காணொளி ...
திருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்தும், தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணியைக் கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
பாஜக ஏன் தமிழ்நாட்டின் மக்களால் வெறுக்கப்படுகிறது என்பதற்கு அவர்களின் அறுவருக்கத்தக்க செயல்களே காரணமாக இருக்கின்றன. ஜோயல் பிரகாஷ் என்ற மாணவர் சாதி வெறி கொண்ட காவிவாத பேராசிரியர் ஒருவரால் பல்வேறு ...
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்து மறியல் 10-9-19 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மே ...
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்து மறியல். சிறுவாணி அணையின் நீர்மட்ட உயரத்தினை 50 அடிக்கு தேக்காமல் 42 அடியிலேயே கேரள அரசு வெளியேற்றி ...
திருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணி கும்பலின் வன்முறையைக் கண்டித்தும், அதைத் தடுக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்தும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நடத்திய மாணவர் கிருபாமோகனை ஆளுநர் தலையிட்டு நீக்குவதா? இங்கு என்ன சர்வாதிகாரமா நடக்கிறது? மாணவர் கிருபாமோகன் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் – ...
அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு பின்னால் இருந்து செயல்படும் பாஜக! RedPix இணையத்திற்கு திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல் ...
புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வெட்டுக் குளத்தை மீட்க சுவரொட்டி ஒட்டிய எழுத்தாளர் துரை குணா கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குளத்தை மீட்க தொடர்ச்சியாக பல்வேறு மனுக்களை ...
திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூல் அறிமுகக் கூட்டமும், திருக்குறள் மாநாட்டின் தீர்மானங்கள் விளக்கக் கூட்டமும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக வேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் ...
ராமநாதபுரம் இளையான்குடியில் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார சட்டங்களைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரபோசு தலைமையில் ...
நீட் எதிர்ப்பு போராளி மருத்துவர் அனிதா இரண்டாம் ஆண்டு வீரவணக்க நாள். நீட் தேர்வினை ரத்து செய்திடவும், கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிடவும் உறுதி ஏற்போம். ...
மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்: 13 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை தமுக்கம் மைதானம், மதுரை காலை 11 மணி முதல் இரவு ...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தின் ஆபத்துக்களை விளக்கி அத்திட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு பேசியதற்கு காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்