Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
June 2019 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for June 2019

Monthly Archives: June 2019

ஆர்ப்பாட்டம் சாதி பரப்புரை

கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா!

கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா! – மே ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்

ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி

ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி – மே பதினேழு இயக்கம் பொது வினியோக திட்டடாதின் மீதான மாநில அரசகளின்உரிமைகளை பரிக்கும் வகையில் ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

இளைஞர் படுகொலைக்கு காரணமான காவல்துறையின் அடாவடித்தனத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது

மதுரையில் கடந்த ஜூன் 15ம் தேதி சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் இரவில் டெல்டா பிரிவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது விவேகானந்த்குமார் எனும் இளைஞர் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்த ...
கும்பகோணம் மாநாடு மீத்தேன் திட்டம்

கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை

கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டினை ...
அறிக்கைகள்​ சாதி மே 17

கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவப் படுகொலை! தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்?

கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவப் படுகொலை! தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? – மே பதினேழு இயக்கம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு மீத்தேன் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (25-6-19) சென்னையில் நடைபெற்றது. இப்பத்திரிக்கையாளர் ...
மே 17 வீரவணக்கம்

மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி சோபானா அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை மே 17 இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது

கோவையைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி சோபனா அவர்கள் விபத்தில் மரணமடைந்திருக்கிறார். மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது, ஆனைக்கட்டி மலைப்பகுதி சாலையில் டாஸ்மாக்கில் குடித்து விட்டு ...
மனித சங்கிலி மீத்தேன் திட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் மே 17 இயக்கம் பங்கேற்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஒருங்கிணைத்து நடத்திய, மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி நிகழ்வில் திருத்துறைப்பூண்டியில் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

சென்னையின் ஏரிகள் குறித்தும், தண்ணீர் பஞ்சம் குறித்து அறகலகம் இணையத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்

நிலத்தடி நீரையும், தண்ணீர் வளங்களையும் தனியார்மயப்படுத்துவதற்கு தண்ணீர் பஞ்சம் சென்னையில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த தண்ணீரையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கான திட்டம் நடைபெறுகிறது. சென்னையின் ...
வாழ்த்துக்கள்

SDPI கட்சியின் முப்பெரும் விழாவில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு “பழனிபாபா விருது”

SDPI கட்சியின் முப்பெரும் விழாவில், மதவெறி, பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு “பழனிபாபா விருது” வழங்கப்பட்டது. SDPI கட்சியின் ...
ஈழ விடுதலை வாழ்வாதாரம்

தமிழக அரசே!திருச்சி அகதிகள் சிறப்பு சிறைவதை முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மூன்று தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்று! அனைவரையும் விடுதலை செய்! சிறப்பு முகாமினை இழுத்து மூடு!

தமிழக அரசே!திருச்சி அகதிகள் சிறப்பு சிறைவதை முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மூன்று தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்று! அனைவரையும் விடுதலை செய்! சிறப்பு முகாமினை இழுத்து மூடு! – மே ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது

கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு மோடி ஆட்சியில் நாட்டின் கடன் அளவு 54% அதிகரித்துள்ளது என இந்திய ...
கும்பகோணம் மாநாடு மீத்தேன் திட்டம்

ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்!

கும்பகோணத்தில் திரண்டிடுவோம்! *ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு* சூன் 30, ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல் பெரியார் அரங்கம் (எஸ்.இ.டி மகால்), குடந்தை. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ...
கட்டுரைகள் நீட் பொதுக் கட்டுரைகள்

“தகுதி”யின் முழுஉருவான நீட்டின் அவலம்

  நீட் தேர்வில் 2018ல் chemistry க்கும் Physicsக்கும் ஒற்றை இலக்க மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் 50 பேருக்கு பஞ்சாபில் மெடிக்கல் அட்மிசன் கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

குமுதம் இணையத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்

குமுதம் இணையத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல் ...
அறிக்கைகள்​ வீரவணக்கம்

DYFI அமைப்பின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி வெறி கும்பலை உடனே கைது செய்!  மிகக் கடுமையான தண்டனை வழங்கு!

DYFI அமைப்பின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி வெறி கும்பலை உடனே கைது செய்!  மிகக் கடுமையான தண்டனை வழங்கு! – மே பதினேழு ...
தனியார்மயம் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூர்வகுடி மக்களை உள்நாட்டிலேயெ அகதிகளாக்கும் மோடி அரசின் திட்டம்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூர்வகுடி மக்களை உள்நாட்டிலேயெ அகதிகளாக்கும் மோடி அரசின் திட்டம் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிஜேபி அரசால் 2015 -16 ல் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் ...
அரசு அடக்குமுறை நீட்

மாணவி அனிதா மரணத்தின் போது பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் மே பதினேழு இயக்க தோழர்கள் நீதிமன்றம் வருகை

மாணவி அனிதா மரணத்தின் போது, நீட் தேர்வுக்கு எதிராக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் மே பதினேழு இயக்க தோழர்கள் இன்று 11-6-2019 நீதிமன்றத்தில் ஆஜரானர்கள். மே ...
ஈழ விடுதலை சென்னை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்காக கூடிய தோழர்கள்

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனாவில் ஜூன் 9 அன்று மே பதினேழு இயக்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க ...
அணுசக்தி பதாகை மே 17

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே!

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே! ...
மே 17 வாழ்த்துக்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

“தமிழ்த்தேசியத்தை உடைப்பது தான் சாதி. தமிழர்களை இணைப்பது சாதியல்ல.” – தோழர் திருமுருகன் காந்தி விகடன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

“தமிழ்த்தேசியத்தை உடைப்பது தான் சாதி. தமிழர்களை இணைப்பது சாதியல்ல.” – தோழர் திருமுருகன் காந்தி விகடன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல். ...
ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட்

சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? – ஆர்ப்பாட்டம்

சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்! எனக் கேட்டு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கெடுத்து ...
ஈழ விடுதலை புதுவை பொதுக்கூட்டம் வீரவணக்கம்

புதுச்சேரியில் தமிழீழ மக்களுக்கான பத்தாவது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்

*புதுச்சேரியில்*  இன்று சூன் 2’2019 ஞாயிறுகிழமை மாலை 5 மணிக்கு *தமிழீழ மக்களுக்கான பத்தாவது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்* சாரம் அவ்வை திடலில் மே17 இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ளவர்கள் ...
நினைவேந்தல் மொழியுரிமை வீரவணக்கம்

பெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு

பெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று ...
ஆர்ப்பாட்டம் சென்னை ஸ்டெர்லைட்

சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? – கண்டன ஆர்ப்பாட்டம்

சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்! கண்டன ஆர்ப்பாட்டம் தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்கவும். ...