Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
May 2019 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for May 2019

Monthly Archives: May 2019

ஈழ விடுதலை சென்னை நினைவேந்தல் வீரவணக்கம்

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழர்களே! சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள்! – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது! தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை

தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது

தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது – மே பதினேழு இயக்கம் சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் ...
ஆர்ப்பாட்டம் சாதி

பாப்பாக்குடியில் அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

ராமநாதபுரம் பாப்பாக்குடியில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ...
அறிக்கைகள்​ மே 17 வீரவணக்கம் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்

மே 22, இங்கிலாந்து குடிமகனான அனில் அகர்வால் எனும் மார்வாடி முதலாளிக்காக நம் தமிழின மக்களை காக்கைக்குருவி போல சுட்டு, இந்திய மோடி அரசும் அதன் அடிமை தமிழக அரசும் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

தோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு

தோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு நேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற “தமிழீழ மக்களுக்கான ...
ஈழ விடுதலை சென்னை பொதுக்கூட்டம் வீரவணக்கம்

தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்

தமிழீழ இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை நினைவுகூறும் விதமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், 19-05-2019 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தியாகராய நகர் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு

கடந்த இரண்டு வருடங்களில் (2017-18 & 2018-19) மட்டும் மல்லைய்யா, நீரவ் மோடி போன்ற கொள்ளைகார முதலாளிகள் அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு

1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு தமிழகத்தில் எப்படியாகினும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்று அடிமை எடிப்பாடி தலைமையிலான அதிமுக அரசும், ...
கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்

கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்

தூத்துக்குடியில் 13தமிழர்களை கொலைசெய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய் – மே பதினேழு ...
அறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை பதாகை மே 17

ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே!

ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே! மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோபால் கோட்சேவை உச்சநீதிமன்றமே விடுதலை செய்ய மறுத்த போது ...
அறிக்கைகள்​ மே 17 மொழியுரிமை

மேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்

மேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும் – மே பதினேழு இயக்கம் இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநில மொழிகளில் ...
அறிக்கைகள்​ மே 17

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே 17 இயக்கம். ...
ஈழ விடுதலை கோவை சென்னை மதுரை

தமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்

தமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை | மதுரை | கோவை மே 19 ஞாயிறு மாலை 5 மணி சென்னை தி.நகர், முத்துரங்கன் சாலை  ...
சாதி

கடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்

கடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்- மே பதினேழு இயக்கம் நேற்று முந்தினம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பவழங்குடி கிராமத்தைச் ...
அறிக்கைகள்​ மே 17

தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம்

தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று சன்நீயூஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
சாதி

சாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

சாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும். கடந்த 28ஆம் தேதி மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை என்பவரை பழைய பகையை ...
நிமிர் மே 17

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு:  லத்தீன் அமெரிக்கா [ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ] 

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு:  லத்தீன் அமெரிக்கா  [ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ]  ————————–————————–————— லத்தீன் அமெரிக்க வரலாற்றிலிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது. கியூபா, ...
மே 17 மொழியுரிமை வீரவணக்கம்

கவிஞர் தமிழேந்தி அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் வீரவணக்கங்கள்.

தமிழ் தேசியத்தை உயிர்மூச்சாகக் கொண்டு சிந்தனையாளன் இதழில் தமிழ் தீயை பற்ற வைத்த பெரும் நெருப்பு கவி அய்யா தமிழேந்தி அவர்கள் நேற்று முன் தினம் 04.05.19 அன்று அரக்கோணத்தில் ...
அறிக்கைகள்​ மே 17

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் இயற்கை எய்தினார்

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் 30.4.19 அன்று இரவு இயற்கை எய்தினார். அம்மையார் அவர்களின் உடலுக்கு மே ...
ஏகாதிபத்திய எதிர்ப்பு மே 17 வாழ்த்துக்கள்

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம்  தொழிலாளர்கள், விவசாயிகளை அழிக்கும் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதித்து உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம்! மே ...