ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை, சத்துணவுக் கூடங்களை மூடுவதை எதிர்க்கும் ஆசிரியர்-அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்! – மே பதினேழு இயக்கம் ...
Monthly Archives: January 2019
இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் முத்துக்குமார் ஆகியோரது நினைவை போற்றும் வகையில், சென்னை கொளத்தூர் ...
பாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம் 2016ம் ஆண்டு 500, 1000 செல்லாது என்று மோடி அரசு அறிவித்த சிறிது நேரத்திலேயே, மக்களின் பணம் அனைத்தையும் வங்கிக்குள் கொண்டு வந்து ...
பாசிச மதவெறியும் சாதி வெறியும் கையோடு கைக்கோர்த்து உலாவும் இன்றைய காலக்கட்டத்தில் சமூகநீதியும் அதை காக்க போராடிய/ போராடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு இருண்ட காலமாக மாறி இருக்கிறது. ...
தமிழர் விரோத இந்தியாவின் குட்டு அம்பலமானது பூகோள ரீதியாக இந்தியாவிற்கு மிக மிக அருகாமை நாடாக இலங்கை இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கையின் பாதுகாப்போடு மிகவும் தொடர்புடையது என்றும், ...
மொழிப்போர் ஈகியர் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம். சென்னை கொளத்தூரிலிருந்து நேரலை… ...
2009இல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி தன்னுயிரை ‘தீ’ க்கு கொடுத்த மாவீரன் முத்துக்குமாரின் நினைவுநாளான இன்று அவரின் நினைவிடத்தில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் அஞ்சலி ...
இன்று என் வாழ்வில் பொன்னான நாள்! இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகிறோம் என்ற நிலையில் இறுதியாக தனது டைரியில் ஒருவன் தான் சாகும் நாளை ”பொன்னான நாள்” என்று எழுத ...
மொழிப்போர் ஈகியர் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை தந்த மாவீரன் முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம். நாள்: சனவரி 29செவ்வாய் கிழமை மாலை 5மணி இடம்: கொளத்தூர், அகரம் ...
மதுரை வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (27-1-2019) மதுரையில் கூடிய எண்ணற்ற ...
ஆதிக்க இந்தியை எதிர்த்து தன்னுயிர் தந்து தமிழ் காத்த மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழர் உரிமை கூட்டமைப்பின் சார்பாக சனவரி 25 காலை 10 மணிக்கு ...
ஒன்று திரள்வோம்… மத்தியில் பிஜேபி அரசு பதவிக்கு வந்த நாள் முதலே தொடர்ந்து தமிழின விரோதத்தோடு செயல்பட்டு வருகிறது. ஒக்கிபுயலில் காணாமல் போனவர்களை மீட்காமல் இருந்ததும், காஜா புயல் நிவாரணத்திற்கு ...
தமிழீழ விடுதலை மற்றும் தமிழின உரிமை மீட்புக்கு போராடியதற்காக அடக்குமுறை அரசுகளால் போடப்பட்ட 5 வழக்குகளின் விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக ...
விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை என்று 2009இல் இந்தியாவின் துணையோடு இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த பொழுது, அதை தடுக்க வலியுறுத்தி தனது உயிரை ...
இந்திய இராணுவத்தை முழுக்க தனியார் மயமாக்கிய தேசபக்தர் மோடி நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தத்ற்கு பிறகு இந்திய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முன்னைய காங்கிரஸ் அரசை ...
லயோலா கல்லூரியின் மீது பாசிச பிஜேபி அரசின் தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த சனிக்கிழமை 19.01.2019 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கலைவிழாவில் இந்தியாவில் ...
உயர்சாதிகள் பலனடையும் வகையில் மோடி அரசினால் சட்டமாக்கப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடை ரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 19-01-2019 அன்று மாலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் ...
தமிழின புவிசார் அரசியல் இதழான மே 17 இயக்கக் குரலை பெற விரும்புவர்கள், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கு எண் 13, 14-இல் தனிபிரதியாகவோ, ஆண்டு சந்தா செலுத்தியோ ...
எந்தவித ஆய்வுமில்லாமல், அரசியல் சட்டத்தினை மீறி 2000 ஆண்டுகளாக சலுகை அனுபவித்து வரும் உயர் சாதிக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை பேரில் அறிவித்திருக்கும் மோடி அரசை கண்டித்தும், ...
கீழ்க்கண்ட நிமிர் பதிப்பகத்தின் 12 நூல்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கழிவுவிலையில் உருபாய் 500க்கு கடை எண் 13 & 14 நிமிர் பதிப்பகத்தில் கிடைக்கும். 1.சர்வதேச அரசியலில் தமிழீழம் ...
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சங்க கால தமிழர்களின் மதச்சார்பற்ற, சமத்துவ பண்பாட்டினை பறைசாற்றும் ...
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்றுள்ளது. பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நிமிர் வெளியீட்டில் புதிய புத்தகங்கள் உள்ளன. மே பதினேழு ...
மெட்ராஸ் பஞ்சம் – அன்று முதல் இன்று வரை நிமிர் பதிப்பகத்தின் சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை மெட்ராஸ் பஞ்சம் என்று வரலாற்றில் சொல்லப்படும் தாது வருடப் பஞ்சம் ...
ஏப்ரல் 7-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு. முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் ...
புரட்சியும் எதிர்புரட்சியும் – நிமிர் வெளியீடு! அரங்கு எண்: 13 & 14 100 ஆண்டுகள் ரஷ்யப் புரட்சி வரலாறு மானுட வரலாற்றிரொரு மைல் கல்லாக இருக்கிறது. அதனுள் மூழ்கி முத்தெடுக்காமல் ...
*சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியீடு* ’தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்’, ‘மாட்டிறைச்சி தடையால் யாருக்கு ஆதாயம்?’, ’அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி பேரினவாதம்’, ’WTO-உலக வர்த்தகக் கழகத்தில் அடகு வைக்கப்பட்ட ...
இந்த ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்ச்சியில் நிமிர் பதிப்பகம் சார்பாக 13 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரங்கு எண்: 13 & 14 சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை. “மோடியின் ...
பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே – மே பதினேழு இயக்கம் ஆண்டுக்கு 8 லட்சம் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்