Archives for June 2018

Monthly Archives: June 2018

நீட்

மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்வு

நீட் தேர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்விற்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருவளுருக்கு சென்றோம். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து சேத்துபட்டு செல்லும் வழியில் அதிலிருந்து ...
அறிக்கைகள்​ நீட் மே 17

நீட் தேர்வால் மீண்டும் ஒரு உயிர்பலி – மாணவி பிரதீபா

மீண்டுமொரு தமிழ்மகளை இழந்திருக்கிறோம் நீட் என்னும் கொடிய அரக்கனுக்கு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருளில் கிடந்த குடும்பங்களுக்கு கல்வியே வாழ்வின் ஒளியை கொண்டுவந்தது . கல்வியை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு சமூகமும் ...
அரசு அடக்குமுறை ஸ்டெர்லைட்

தோழர் கே.எம். செரீப் அவர்கள் கைது – தமிழக அரசுக்கு வன்மையான கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தி, துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து பேசிய ரஜினிகாந்தை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். செரீப் அவர்களை கைது செய்து சிறையில் ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை திண்டுக்கல் பரப்புரை போராட்டங்கள் மாவட்டம் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றவும் தோழர் வேல்முருகன் விடுதலை செய்யக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடிக்காக போராடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றக் கோரியும், தூத்துக்குடி மாவட்ட ...
காணொளிகள் காவல்துறை அடக்குமுறை முக்கிய காணொளிகள் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல் -தோழர் பிரவீன்குமார்

ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல். கார்ப்பரேட்டுகளுக்காகவும், மார்வாடிகளுக்காகவும் பேசும் ரஜினிகாந்த் தான் சமூகவிரோதி. -தோழர் பிரவீன்குமார், ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்   https://www.youtube.com/watch?v=DtIsyJLPPkg   ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை திண்டுக்கல் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் தோழர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

**திண்டுக்கல்லில்** ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், தூத்துக்குடி போராடியதற்கு தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை மதுரை ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கில் ...