சுயநிர்ணய உரிமை குறித்து பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று ஐ.நாவின் பக்க அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை. Thirumurugan Gandhi Speech on Right ...
Monthly Archives: June 2018
இந்தியாவின் குண்டர் சட்டம், NSA, UAPA, 124-A போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி நான் திருமுருகன் ...
இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ...
**தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி** இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ...
ஜூலை1ம் தேதி ஜெர்மனி, டோர்ட்மண்ட் நகரில் தூத்துக்குடி பயங்கரத்திற்கு எதிரான கருத்தரங்கு ’தமிழ்நாட்டு தமிழர்கள் – தமிழீழ தமிழர்கள்-ஜெர்மன் நாட்டின் முற்போக்காளர்கள்- சிங்கள மனித உரிமை செயல்பாட்டாளர்கள்’ என ஒன்றிணைந்து ...
இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ...
**தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி** இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ...
தூத்துக்குடி படுகொலை நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. அமைதியான வழியில் போராடிய மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்தது அரசு. நூறு நாட்களை போராட்டம் தொடுகிறது என்றால், அரசும், அதிகார வர்க்கமும் மக்கள் ...
“தூத்துக்குடி மக்களே கோரல் மில் போராட்டத்தை பின்பற்றுங்கள்” தூத்துக்குடி படுகொலையினைக் கண்டித்து தமிழக மக்கள் முன்னணி நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தில்(20-6-2018) மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ஆற்றிய உரை. ...
சமமான இலவச கல்வி, இலவச மருத்துவம், குண்டும் குழியுமற்ற தரமான சாலை கேட்டோம். கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் வேண்டாம் என்று சொல்கிற நியூட்ரினோவையும், மீத்தேன் திட்டத்தையும், அணு உலையையும், எட்டு ...
மக்கள் போராளிகளுக்கு “சமூகவிரோதி” பட்டம் சூட்டாதே? அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெறு.! தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் உடனே விடுதலை செய்.! ஆகியவற்றை ...
சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் போராட்டங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் ஒரு ...
தமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்! தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து வந்த அணை பாதுகாப்பு மசோதாவினை ஜூன் 13, 2018 அன்று ...
சேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்
சேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கார்ப்பரேட்டுகள் லாபம் பார்ப்பதற்காக விவசாய நிலங்களையும், சாதாரண ...
விடுதலைப் புலிகள் குற்றவியல்புடைய அமைப்பல்ல என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பும், தமிழர்கள் மீதான சுவிட்சர்லாந்து அரசின் வழக்கின் பின்னணி அரசியல் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத மேடை நிகழ்ச்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் ...
சர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே பதினேழு இயக்கம். கடந்த சில வாரங்களாக சர்வதேச அரங்கில் மே பதினேழு இயக்கம் செய்து ...
விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல என்று தெரிவித்தோடு, புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களையும் விடுவித்து 14-6-18 அன்று தீர்ப்பளித்துள்ளது சுவிஸ் ...
‘‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகளிடமும், ...
தோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்கிவிட்டு ஓடிய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ...
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் 10-6-18 அன்று சமூக நீதிக்கான ...
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம் தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் ...
தூத்துக்குடி மக்களுக்காக போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் அவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடலூரில் தமிழர் ...
கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் தவறான கொள்கைகளையும், அழிவு திட்டங்களையும் எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் தேசதுரோகிகளென்றும், சமூக விரோதிகளென்றும் முத்திரை குத்தும் வேலையை அரசும்அதன் ...
சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயக்கங்கள் மீது அத்துமீறி நடந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று ...
திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து கொள்ளிட நீராதார பாதுகாப்புக் குழு சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் பாலாஜி கலந்து ...
தமிழக சுகாதாரத்துறையை சிதைக்க திட்டம்போட்டு செயல்படும் மத்திய அரசு நீட் எனும் அரக்கனை தமிழகத்தில் புகுத்தி நன்றாக இருந்த தமிழக சுகாதாரத்துறையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கிய மத்திய அரசு, இப்போது ...
இன்று (6-6-2018) தமிழ்நாட்டின் எல்லா இதழ்களிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுகிற அமைப்புகளின் தலைவர்களை UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்