Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
May 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for May 2018

Monthly Archives: May 2018

அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17 ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு – பாஜக பினாமி தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்

தோழர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு – பாஜக பினாமி தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். தூத்துக்குடி மக்களுக்காகவும், காவிரி உரிமைக்காகவும் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ...
அறிக்கைகள்​ சாதி மே 17

சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்

சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் ஆதிக்க சாதிய ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை மாவட்டம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற தோழர் வேல்முருகனை விடுதலை செய்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையினை உடனே அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை தனியார்மயம் மே 17 ஸ்டெர்லைட்

தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு!

தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு! தூத்துக்குடியில் மிகப் பெரிய மக்கள் எழுச்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவான நிலையில் திட்டமிட்டு மக்களிடையே துப்பாக்கிச் சூட்டினை இந்த அரசு ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களையும், தமிழ்நாடு முழுதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ...
ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட்

தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது

**தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது** முள்ளிவாய்க்கால் வடு மறைவதற்கு முன்பாகவே தமிழீழ மக்கள் தூத்துக்குடி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழத்தின் வடமராச்சி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி படுகொலையை ...
அரசு அடக்குமுறை

மக்கள் இயக்கங்களின் தோழர்களை கடத்தும் பாசிச அரசு

சிவகங்கை, ஆரியப்பட்டி, காரைக்குடி, திருபுவனம், கோவில்பட்டி, ஆலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் 9 பேரை கடத்தி. அவர்களை தூத்துக்குடியில் பிடித்ததாக பொய் வழக்கினை பதிவு செய்ய ...
அரசு அடக்குமுறை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 26-5-18 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக ...
ஆர்ப்பாட்டம் கும்பகோணம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், தூத்துக்குடி மக்களின் படுகொலைக்கு காரனமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், 25.04.2018 ...
ஆர்ப்பாட்டம் சேலம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் 24-5-18 வியாழன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ...
அரசு அடக்குமுறை

தோழர் வேல்முருகன் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்த தூத்துக்குடி காவல்துறை, தற்போது சுங்கச் சாவடி வழக்கில் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். ஒரு மிகப் ...
முக்கிய காணொளிகள் ஸ்டெர்லைட்

அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரப் போகின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அவர்கள் கடற்கரையில் இந்த அழிவுத் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால்தான் ...
ஒன்றுகூடல் கும்பகோணம் ஸ்டெர்லைட்

கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்

**கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்** தூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை எனக் காட்ட தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம். ஸ்டெர்லைட் முதலாளிக்கு விசுவாசமாக, அமைதியாக போராடிய மக்களை ...
சென்னை முற்றுகை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலை – தலைமைச் செயலகம் முற்றுகை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் ...
அரசு அடக்குமுறை ஸ்டெர்லைட்

தோழர் திருமுருகன் காந்தியின் பேஸ்புக் முடக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினை எதிர்த்து இணையதளங்களில் பெருமளவிலான செய்திகள் பரவி வருவதால் இணையதளங்களை முடக்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ...
சென்னை முற்றுகை ஸ்டெர்லைட்

தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை

**தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை** தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் ...
உள்ளிருப்பு போராட்டம் சென்னை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலைகளை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் இன்று அரசு மற்றும் காவல்துறை செய்து கொண்டிருக்கிற பச்சை படுகொலையை உடனடியாக நிறுத்திவிட்டு தூத்துக்குடியை விட்டு போலிஸ் வெளியேற சொல்லி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் ...
ஆர்ப்பாட்டம் மதுரை ஸ்டெர்லைட்

துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டை மூடவும் மதுரையில் தோழர்கள் போராட்டத்தில்

மதுரையில் துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டை மூடவும் மதுரையில் தோழர்கள் போராட்டத்தில் ...
போராட்டங்கள் ஸ்டெர்லைட்

தமிழ்நாடு தூத்துக்குடிக்கு ஆதரவாக திரளட்டும்!

ஸ்டெர்லைட்டைக் காப்பாற்ற மக்களை கொலை செய்யத் துணிந்து விட்டது அரசு! அயோக்கியத்தனமான ஒரு கார்ப்பரேட் கம்பெனியை காப்பாற்ற பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அரசே, உன் காட்டுமிராண்டி நடவடிக்கையை நிறுத்து. துப்பாக்கி ...
ஈழ விடுதலை சென்னை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 2018

தமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக ...
ஈழ விடுதலை சென்னை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தடுத்து கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தடுத்து அனைவரையும் கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். அடக்குமுறைகள் மூலமாக விடுதலைக் கனவினை ஒடுக்கி விட முடியாது. நினைவேந்தல் தமிழர்களின் பண்பாட்டு ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

தமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்

நினைவேந்தல் என்பது பண்பாட்டு நிகழ்வு. அது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ அல்ல. அதனால் அதற்கு அனுமதி மறுக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் கூடுவோம் வாருங்கள். – தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

நினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு

இது நமது குடும்ப நிகழ்வு. கொல்லப்பட்டவர்கள் நமது குழந்தைகள், நமது அம்மாக்கள், நமது அப்பாக்கள், நமது அண்ணன்கள், நமது அக்காக்கள், நமது தம்பிகள், நமது தங்கைகள். ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்துடன் ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு

மே20 தமிழர் கடலில் சங்கமிப்போம் வாருங்கள். தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலில் பங்கேற்போம். – தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் திரு.நாகை திருவள்ளுவன் ...
முக்கிய காணொளிகள்

ஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழீழ இனப்படுகொலை குறித்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை. ”தமிழீழ இனப்படுகொலையில் இந்தியா முக்கியமான குற்றவாளியாக இருக்கிறது. இந்தியாவின் ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு

தமிழர் கடலில் நினைவேந்த நாம் கூடுவதன் மூலம், இந்த கடலை ஆக்கிரமிப்பதற்குத் தான் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதை உலகிற்கு நாம் தெரிவிக்க இருக்கின்றோம். இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு

நமது மக்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு இந்த அரசு தடை விதிக்குமானால் அந்த தடை அகற்றப்பட வேண்டும். தமிழர்களே நினைவேந்தலுக்கு திரண்டு வாருங்கள். மே20, மாலை 4 மணி, தமிழர் ...
ஈழ விடுதலை நினைவேந்தல் முக்கிய காணொளிகள்

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு

“நாங்கள் அமைதியாக வருவோம். எங்கள் தாயகத்தில், எங்கள் கடற்கரையில், எங்கள் மணலில் நாங்கள் அமர்ந்து கண்ணீர் சிந்துவோம். நாங்கள் வீரவணக்கம் செலுத்துவதை நீங்கள் தடுக்க முடியாது. முத்துக்குமார் உள்ளிட்ட 19 ...