நினைவேந்தல் என்பது நமது உணர்வை பண்பாட்டுத் தளத்தில் வெளிப்படுத்துகிற நிகழ்வு. இது ஒரு போராட்ட நிகழ்வல்ல. ஆனாலும் இதனை அரசு தடுக்க நினைக்கிறது. அதனை நாம் முறியடித்தாக வேண்டும். ஈழம் ...
Monthly Archives: May 2018
கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதை யார் தடுத்து நிறுத்த முடியும்? மே 20 ம் தேதி மெரீனாவில் கண்ணகி சிலை அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி ...
இனப்படுகொலையின் மறுவடிவமான வெள்ளை வேன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்த பின்னும், வெள்ளை வேன்களால் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட தமிழர்களை பற்றி அறிந்த ...
வெற்றிடத்தில் விடுதலைக் கதைகளை பரவிடச் செய்வோம்! வெள்ளைக் காகிதத்தில் சுதந்திர வேட்கையினை ஓவியமாய் தீட்டிடுவோம்! சிவந்த தமிழீழத்தின் விடுதலை மூலம் அடிமை இருளினை விலகிடச் செய்திடுவோம்! மனித நேயத்தின் மீதும், ...
வரும் ஞாயிறு 20 மே அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு 13-5-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி ...
** தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்** வருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ...
தமிழக இளைஞர்களே! பெற்றோர்களே! இன்னும் எத்தனை நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம்? எதிர்த்துப் பேசவும், போராடவும் தயாராகுங்கள்! நீட் தேர்வை விரட்டுவோம்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம்! ...
காவிரி உரிமை மீட்க மே பதினேழு இயக்கம் சார்பில், மே 2, 2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் ...
மே 3 ஆம் தேதி இந்திய அரசு தனது செயல் வரைவினை அறிவிக்கும் காலக்கெடு முடிகிறது. தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் இந்திய அரசின் சதியினை அம்பலப்படுத்த மே 2 ம் தேதி ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்