Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
February 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for February 2018

Monthly Archives: February 2018

ஊடகங்களில் மே 17 காணொளிகள் மொழியுரிமை

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சம்ஸ்கிருத பாடல் பாடியது குறித்து விவாத நிகழ்ச்சி

26 2 2018 அன்று சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சம்ஸ்கிருத பாடல் பாடியது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் மே பதினேழு இயக்க ...
ஆய்வுக் கட்டுரைகள் ஈழ விடுதலை கட்டுரைகள்

சென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்

கடந்த வாரம் பிப்.18ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் வெல்லும் தமிழீழம் மாநாட்டில் 13 தீர்மானங்கள் அடங்கிய ’சென்னை பிரகடணத்தை’ மே 17 இயக்கம் வெளியிட்டது. ஏன் வெளியிட்டது தமிழீழம் ...
அறிக்கைகள்​ சாதி

வேலாம்புதூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடும்பத்தின் மீது சாதிவெறி வன்முறை

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடும்பத்தின் மீது, நிலப்பிரச்சனையின் காரணமாக,ஆதிக்க சாதிக் கும்பல் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை ஏவி இருக்கிறது. அக்குடும்பத்தின் விதவைத் தாய், எட்டு வயது மகனையும் ...
தனியார்மயம் பரப்புரை பொதுக்கூட்டம்

”தமிழர் உரிமை மீட்பு மற்றும் இயற்கை வள காப்பு” மாநாடு – மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 23-2-2018 அன்று தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் ”தமிழர் உரிமை மீட்பு மற்றும் இயற்கை வள காப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை போராட்டங்கள்

ஜார்க்கண்ட மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜார்க்கண்ட மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைக் கண்டித்தும், அதனை நீக்க வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ப்ரண்ட ஆஃப் இந்தியா சார்பில் பல்லாவரத்தில் ...
காவல்துறை அடக்குமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

மக்கள் வழக்கறிஞர் செம்மணி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நெல்லை காவல் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

மக்கள் வழக்கறிஞர் செம்மணி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நெல்லை காவல் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு 23-2-2018 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. கூடங்குளம் ...
ஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்

’வெல்லும் தமிழீழம்’ மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட தமிழினப்படுகொலை குறித்த காணொளி

’வெல்லும் தமிழீழம்’ மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட இனப்படுகொலை இலங்கை அரசு 60 ஆண்டுகளாக தமிழருக்கெதிராக செய்யும் திட்டமிட்ட இனப்படுகொலையின் காணொளி. ...
அறிக்கைகள்​ மே 17

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தடை – மே 17 இயக்கம் கண்டனம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஒரு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையினை ...
ஈழ விடுதலை பரப்புரை மாநாடு முக்கிய காணொளிகள்

”வெல்லும் தமிழீழம்” மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை

இன்று சென்னையில் திரண்ட நாம் டெல்லியை அதிர வைக்க வேண்டும். வெல்லும் தமிழீழம் இந்த முழக்கத்தை சொன்னால் இந்திய அரசு அஞ்சுமென்றால் மீண்டும் சொல்வோம்.. வெல்லும் தமிழீழம். ”வெல்லும் தமிழீழம்” ...
ஈழ விடுதலை பரப்புரை மாநாடு முக்கிய காணொளிகள்

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் தீர்மானங்கள் – சென்னைப் பிரகடனம்

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் தீர்மானங்கள் சென்னைப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தீர்மானங்கள்:  1. தனித் தமிழீழத்திற்கான சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் 2. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ...
ஈழ விடுதலை பரப்புரை மாநாடு

வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு மே பதினேழு இயக்கம் சார்பில் 18-2-2018 அன்று  சென்னையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் ...
ஈழ விடுதலை மாநாடு

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற இருக்கிறது. முதல் அமர்வு: தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் ...
ஈழ விடுதலை காணொளிகள் பரப்புரை மாநாடு முக்கிய காணொளிகள்

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு – காணொளி

மீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம். அரசியல் இயக்கங்கள், கட்சிகள், திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், ...
ஈழ விடுதலை பரப்புரை மாநாடு

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டிற்கு நன்கொடை

வணக்கம் தோழர்களே! ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலை என்பது 9 ஆண்டுகளில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. ...
ஈழ விடுதலை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

வெல்லும் தமிழீழம்-மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 10-2-2018 காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. மலேசியாவின் பினாங்கு ...
ஈழ விடுதலை பரப்புரை

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18, 2018- ஞாயிறு தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம். ”தமிழீழம் என்பது தமீழீழத்தின் ...
அறிக்கைகள்​ மே 17

’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய ப்ரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்பட வேண்டும்

’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய இலங்கை தூதரக அதிகாரி பிரிகேடியர்.ப்ரியங்கா பெர்னாண்டோவை இங்கிலாந்தினை விட்டு வெளியேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த குற்றவாளி உண்மையில் கைது ...
இந்துத்துவா பரப்புரை பொதுக்கூட்டம்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் – பழனி

போராளி தோழர் பழனிபாபா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பழனியில் ஜனவரி 28 அன்று நடத்தப்பட்டது. ...
இந்துத்துவா பரப்புரை பொதுக்கூட்டம்

மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் – கோவை

இந்துத்துவ கும்பலால மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட நாளினை ஒட்டி, ஜனவரி 30, 2018 செவ்வாய் அன்று மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் கோவை ...
கருத்தரங்கம் பரப்புரை

புதுக்கோட்டையில் மூடப்படும் ரேசன் கடைகள் கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

**புதுக்கோட்டையில்** மூடப்படும் ரேசன் கடைகள் கருத்தரங்கம், மே பதினேழு இயக்க குரல் மற்றும் நிமிர் பதிப்பக நூல்கள் வெளியீடு. பிப்ரவரி 10, சனி மாலை 4 மணி கோடீஸ்வரா மீட்டிங் ...
ஊழல் தனியார்மயம் போராட்டங்கள்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 3-2-2018 மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...
தனியார்மயம் போராட்டங்கள்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம் அரசு போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கான சேவைத்துறை. அதில் லாபநட்டக் கணக்கு பார்ப்பது அயோக்கியத்தனம். தமிழகத்தின் அடித்தட்டு ஏழை மக்களின் பொருளாதாரத்தில் ...