மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி: தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட தோழர்களின் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்ய ...
Monthly Archives: September 2017
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத்தொடரில் தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், ...
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம். இரண்டாயிரம் வருட பார்ப்பனிய ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த தந்தை பெரியாரின் திராவிட கருத்தியல் பகுத்தறிவை வளர்த்து சுயமரியாதைமிக்க தமிழர்களாக நம்மை ...
குண்டர் சட்ட வழக்கின் தீர்ப்பு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், மற்றும் அருண் குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ...
ஐ.நாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தினைக் கண்டித்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 36 வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் மனித உரிமை ...
கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 – 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்ததால் மீண்டும் வாய்தா வாங்கிய அரசு தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு ...
தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதை உரிய முறையில் அணுகி தமிழக மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டிய பிஜேபியின் பினாமி ...
போர்க்குணம் மிக்க தோழர்களே! கல்வி, சுகாதாரத்துறையில் இட ஒதுக்கீட்டின் மூலமாகவும், சமூக நீதிக் கொள்கையாலும் தமிழர்கள் ஈட்டிய வளர்ச்சி, முன்னேற்றத்தை சூழ்ச்சியாலும், அதிகாரத் திமிரிலும் கைப்பற்றும், இந்திய ஆரிய உயர்சாதி ...
பார்ப்பன பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள். இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்