Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
February 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for February 2017

Monthly Archives: February 2017

பரப்புரை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

இயற்கைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாது

மனிதனால் எந்த ஒன்றையும் இயற்கையான படைப்பிற்கு முன் அதற்கு மாற்றாக படைக்கவே முடியாது. எந்த அதிகாரரமும், அரசாங்க ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாத அதிசயம் இயற்கை. புதுக்கோட்டையில் ,நெடுவாசலில் வறண்ட பூமியாக ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

சிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த புகைப்படம் உலகெங்கும் இணையத்தில் மிக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம். இந்த புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் Carlos Vera Mancilla என்பவர். சிலி நாட்டில் சாண்டியாகோ நகரத்தில் ...
ஆவணப்படங்கள் காணொளிகள்

பாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்

ஹைட்ரோகார்பன்(மீத்தேன்) திட்டத்தினால் என்ன நடக்கும்? யாருக்காக இந்த திட்டம்? முழுமையான புரிதலை ஏற்படுத்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆவணப்படம். அவசியம் பார்த்துப் பகிருங்கள்.. மே பதினேழு இயக்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழகம் ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்

கடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து ...
ஆய்வுக் கட்டுரைகள் ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்

என்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர்

2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி ...