Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
January 2016 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for January 2016

Monthly Archives: January 2016

சாதி போராட்டங்கள்

தோழர் ரோகித் மரணத்தைத் தொடர்ந்து நடைபெரும் போரட்டத்திற்கு ஆதரவு.

தோழர் ரோகித் மரணத்தைத் தொடர்ந்து நடைபெரும் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெரும் போரட்டத்திற்கு சென்று இருந்தோம். பல்கலைக்கழக வாசலில் அடையாள அட்டை உள்ள மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம் ...
கருத்தரங்கம் பரப்புரை

முனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்

வரலாற்றாய்வாளர் தமிழறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று 23-1-2016 மாலை 5 மணிக்கு சிறப்பாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், ...
Participating in Debate tonight at NEWSX on Rajiv convicts release

Participating in Debate tonight at NEWSX on Rajiv convicts release

Participating in Debate tonight at NEWSX on Rajiv convicts release at 7:00 or 7:30 PM. ஆங்கில தொலைக்காட்சிகளில் எழுவர் விடுதலை குறித்து செய்தி வெளியிடும் ...
புதிய தலைமுறை மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதங்கள்

புதிய தலைமுறை மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதங்கள்

ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள்: இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் அவர்களும், இரவு 9 மணிக்கு சன் நியூஸ் ...
பரப்புரை முற்றுகை

சல்லிக்கட்டு தடையை கண்டித்து சாஸ்த்திரி பவன் முற்றுகை.

சல்லிக்கட்டின் மீதான தடையை கண்டித்து இன்று 13-1-2016 மாலை 4 மணிக்கு இந்திய அரசின் சாஸ்த்திரி பவன் அலுவலகம் மே பதினேழு இயக்க தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. பன்னாட்டு கார்ப்பரேட் வணிகத்திற்காக ...
கருத்தரங்கம் நீர் ஆதாரம் பரப்புரை போராட்டங்கள்

சென்னை, கடலூர் வெள்ளப் பேரழிவினை உருவாக்கியது யார்? கருத்தரங்கம்.

சென்னை, கடலூர் வெள்ளப் பேரழிவினை உருவாக்கியது யார்? எதிர்காலத்தில் தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் கருத்தரங்கம் விவாதம் மற்றும் புகைப்பட கண்காட்சி நேற்று 9-1-2016 சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

ஏழு தமிழர் விடுதலை கோரிக்கை அனைத்து கட்சி தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தை தமிழக முதல்வர் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை ! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ...