26-Feb-2014 புதன் காலை 10 மணிக்கு சென்னை ஆட்சியாளர் அலுவலகம் முன் – “இலங்கை மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஐ.நாவில் நிறைவேற்றக் கோரியும்”, – ”ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக் ...
Monthly Archives: February 2014
தொடர்ச்சியாக 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை செய்யும் இந்திய அரசினையும், மூவரையும் தூக்கிலிடக் கோரும் நபர்கள், ஊடகங்கள், கட்சிகள் அதிகமாக குரலை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. மூவரையும் தூக்கிலிட்டுக் கொலை ...
இலங்கை சிங்கள இனவெறி அரசின்மீது, இனப்படுகொலைக்கன பன்னாட்டு விசாரணைகோரி,மன்னார்குடியில் பொங்குதமிழ் இயக்கம் எற்பாட்டில்அரங்கக் கூட்டம் 22.02.2014ல் நடைபெற்றது.மே பதினேழு இயக்கத்தின் தோழர் உமர் சிறப்புரையாற்றினார்.திரளான இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். 1.இனப் ...
இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழதிற்க்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் : 20-2-2014 ...
வட இந்திய ஊடகங்களான சிஎன்என் ஐபிஎன் மற்றும் டைம்ஸ் நொவ் தொலைக்கட்சிகள், ஏழு நிரபராதி தமிழர்களின் விடுதலைக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில், விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்ற ...
Tamilnet news:UN should deliver remedial justice to Eezham Tamils, say 23 groups from India [TamilNet, Monday, 17 February 2014, 23:03 GMT]Following the ...
கேப்டன் நியூஸ் தொலைக்கட்சியில் மக்கள் தீர்ப்பாயம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனுடன் நடந்த நேர்காணல் காணொளி. ...
ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் இனப்படுகொலையில் நேரடியாக பங்கெடுத்த ஐநா அதிகாரிகளை தண்டிக்க கோரியும், இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரியும் தமிழீழத்திற்க்கான பொது வாக்கெடுப்பை கோரியும் ஐநா அலுவலகம் முற்றுகை ...
ஐ.நா அலுவலக முற்றுகைக்கு அனைவரையும் அழைக்கிறோம். ஏன் முற்றுகை : 2008 அக்டோபர் முதல் 2009 மே இறுதி வரை ஐ.நாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போர் பகுதிக்கு செல்வதை ...
கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜேர்மனியில் உள்ள பிரெமன் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது! இத் தீர்ப்பாயத்திற்கு மே17 ...
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்கு தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு ...
வரும் மார்ச் மாதத்தில் வரும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைதான் வேண்டும் ஏன்?.. போர்க்குற்றவிசாரணை என்பதை ஏன் நாம் எதிர்க்கவேண்டும்..?… போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்