Archives for 2020

Yearly Archives: 2020

இணைய வழி போராட்டம் கல்வி சமூகநீதி

BJPBetrayedOBC இணையவழி போராட்டம்

மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நாளை சூன் – 13’2020 அன்று மாலை 5மணிக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இணையவழி ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 01

கார் சர்வீஸ் சென்டர்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்: சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கார் சர்வீஸ் செண்டர்கள் இருக்கிறது. இந்த கார் சர்வீஸ் செண்டர்களை பொருத்தவரை இந்த ஊரடங்கு காலத்தில் ...
பதாகை மே 17 வாழ்த்துக்கள்

தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள்

தமிழ் தமிழர் தமிழ்நாடு என தனது இறுதிமூச்சுவரை வாழ்ந்த தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழர் உரிமையை நிலைநாட்ட தனது ...
வாழ்வாதாரம்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனில் அகர்வால் மோடிக்கு இரண்டு பக்க கடிதம்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டி நேற்று 09.06.2020 அன்று அனில் அகர்வால் இந்திய ஓன்றிய பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதமெழுதிருக்கிறார். அதில் சம்பந்தமில்லாம பாகிஸ்தான், சீனா, தற்சார்பு ...
அறிக்கைகள்​ கொரோனா மே 17

கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை

*கொரோனா சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்* *பள்ளி, கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்* *-தமிழக அரசுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ...
இணைய வழி போராட்டம் ஏழு தமிழர் விடுதலை

சமூக வலைத்தளங்களில் பரப்புரை – #StandWithArputhammal

வரும் ஜூன் 11ம் தேதியுடன், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் அவர்களை, விசாரணை என்று அழைத்து சென்று குற்றவாளியாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு, ...
இணைய வழி போராட்டம் கொரோனா

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில் ...
தனியார்மயம் விவசாயம்

விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு?

விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு? நேற்று 02.06.2020 தமிழக அரசு அரசாணை 338 ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது ’தமிழ்நாடு வேளான் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள் மின்சாரம்

மிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை

மிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை மின்சாரத்துறையை முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிடவேண்டுமென்பதில் ஆளுகிற மோடி அரசு மிகத்தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அதன்படித்தான் மின்சாரத்திருத்தச் சட்டம் 2020ஐ சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த மசோதாவை ...
ஈழ விடுதலை

தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு:

தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு 2009இல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து அந்த இன்ப்படுகொலையை செய்த இராணுவ உயரதிகாரிகளை காப்பாற்றும் வண்ணம் பல ...
ஏகாதிபத்திய எதிர்ப்பு புவிசார் அரசியல்

ஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம் – தோழர் திருமுருகன் காந்தி

ஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம். பார்ப்பனியமே சாதியத்தின் அடித்தளம். அமெரிக்காவில் நடக்கும் கருப்பின மக்களின் கலகம் அரசியல் தீர்வை முன்வைக்காது போகுமெனில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கேள்விகளை எழுப்பாமல் போகுமெனில் எவ்வித தீர்வுகளையும் ...
தமிழர்களின் அறிவுக்களஞ்சியுமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் தீக்கரையாக்கப்பட்ட நாள்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியுமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் தீக்கரையாக்கப்பட்ட நாள்

ஓர் இனத்தை அழிக்கவேண்டுமா? முதலில் அவர்களுடைய மொழியையும் அவர்களது பண்பாட்டையும் அழித்தால் போதும் என்பது வரலாற்றில் இனப்படுகொலையாளர்கள் கடைபிடிக்கும் யுக்தி. அதன்படி இதேநாள் 1981 அன்று ஜீன் 01ஆம் தேதி ...
இணைய வழி போராட்டம் ஏழு தமிழர் விடுதலை

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி இணைய வழி போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி பேசிய காணொளி

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 31-05-20 ஞாயிறு அன்று நடைபெற்ற இணைய வழி போராட்டத்தில் மே ...
அறிக்கைகள்​ கல்வி சமூகநீதி மே 17

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

தமிழர்களை வஞ்சித்த இந்திய மோடி அரசு! ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் மத்திய அரசின் இடங்களில் ...
தனியார்மயம் மின்சாரம்

மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி

மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி இந்தியாவில் தொழில்த்துறை உட்பட பல துறைகள் வளர்ச்சி அடைந்ததென்றால் அதில் மின்சாரத்தின் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட மின்சாரத்தை தொடர்ந்து ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் நிமிர் மே 17

மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ்

மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ் வரலாற்றிலிருந்து இன்றுவரை எப்படியெல்லாம் தமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்பதையும், அதை தமிழர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்த்து போராடினார்கள் என்பதையும் ...
அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடு செய்யும் விதமாக, ...
காவல்துறை அடக்குமுறை வீரவணக்கம் ஸ்டெர்லைட்

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்!

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்! ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம்! விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் ...
தனியார்மயம் புதுவை மின்சாரம்

புதுவை யூனியன் பிரதேசத்தின் மின்சார நிர்வாகத்தை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்

ஏழை சாமானிய விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் பாஜகவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி மானியவிலை-இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை இப்படியாக கிரண்பேடி அவர்கள் வழிமொழிகிறார் புதுவை யூனியன் பிரதேசத்தின் ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழமெனும் விடுதலைக் கோரிக்கையை தமிழ்நாடு தன் உயிரில் ஏந்தி இருக்கிறது

நினைவேந்தல் பதாகைகள், விளக்கு ஏந்தி பலநூறு புகைப்படங்கள், ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தினர். அரசின் அடக்குமுறைகள், அவதூறுகள் என்பவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு தமிழீழம் எனும் பெருங்கனவிற்காக ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள்

விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள். ‘தி இந்து’ பத்திரிக்கை இதில் முதலிடம் வகித்தது. புலிகள் மீதான பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினார்கள் என்.ராமும், சோ.ராமசாமியும். ஒருவர் ...
தமிழ்த்தேசியம் பதாகை மே 17 வாழ்த்துக்கள்

தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று!

தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று! சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவியர். ...
கொரோனா பொருளாதாரம் வாழ்வாதாரம்

தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம்

தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம். கொரோனா ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு முதலாளிகள் கண்டிப்பாக ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கடந்த மார்ச் 29’2020இல் மோடி அரசு அறிவித்த அறிவிப்பை ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் – புகைப்பட தொகுப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல், மே பதினேழு இயக்கம் சார்பாக 17-05-2020 ஞாயிறன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் வீடுகளில் மாலை 6 மணியளவில் கோரிக்கை பதாகைகள் ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக முன்வைத்து, ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை நினைவேந்தல் மே 17

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழீழ ...
இணைய வழி போராட்டம் கொரோனா

மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவு

மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டத்திற்கு மே17 இயக்கத்தின் ஆதரவு உரை. ...