அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்! பசிப்பட்டினியை தவிர்க்க உடனடியாக ரூ.5 ஆயிரம் கூடுதலாக உதவித்தொகை வழங்க வேண்டும்! – தமிழக அரசுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் ...
Monthly Archives: April 2020
தமிழக அரசுக்கு சொந்தமான ‘பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கிட்டுகளை’ மத்திய அரசு பிடித்து வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது – மே17 இயக்கம். இன்று தமிழகத்தில் கொரனோ தொற்று நிலவரம் குறித்து ...
மத்திய மாநில அரசுகளே! லிட்டில் அந்தமான் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டிடு! – மே 17 இயக்கம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த 4 ...
குஜராத்தில் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக தென்கொரியா பயன்படுத்திய வழிமுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக குஜராத் அரசு அறிவித்திருக்கிறது. அதென்ன தென் கொரியா மாடல் என்றால் வேறொன்றுமில்லை ’சோதனைகளை அதிகப்படுத்துவது’ மற்றும் ’தொடர் ...
கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு 09.04.2020 கொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து வரும் சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ...
எது நடக்கக்கூடாதென்று ஆரம்பத்திலிருந்து பலமுறை மே 17 இயக்கம் வலியுறுத்தியதோ அது இன்று நடந்துவிட்டது. இந்தியாவில் கொரனோ தொற்றுக்கு முதல் முறையாக மருத்துவர் பலி. கொரனோ என்ற மோசமான இந்த ...
கொரனொ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மோடி அரசு அறிவித்த நலத்திட்டம் ஏமாற்று வேலை – பாகம் 1 கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ...
இந்தியாவிற்காக எண்ணற்ற ஈகம் செய்த தமிழினத்தை தாண்டி அமெரிக்கா அவ்வளவு முக்கியமா பிரதமரே – தோழர் திருமுருகன் கேள்வி ...
பிஜேபியால் திட்டமிட்டு உருவாக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு – ஓர் உதாரணம் நாடுமுழுவதும் பிப்ரவரி வரை குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகக்கடுமையாக நடந்துவந்தது. அதில் முன்னனி களத்தில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். ...
கொரோனாவை மத ரீதியான பிரச்சினையாக மாற்றுவதைக் கண்டித்த தோழர் சுப.உதயகுமார் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம் டெல்லியில் மார்ச் 13 அன்று துவங்கி ...
கொரானோ நோய் தடுப்பு பணியிலிருக்கும் மருத்துவர்களை அம்போவென விட்ட மோடி அரசு மிக மோசமான இந்த கொரானோ வைரஸ் உலகமெங்கும் உள்ள மக்களை பாடாய்படுத்துகிறது, இதிலிருந்து மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு ...
தமிழனின் வரிப்பணம் மார்வாடி பனியா சேட்டுகளுக்கா? நெருக்கடி காலங்களில் கூட தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கேள்வி. ...
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 48 ஆவது நினைவு நாள் இன்று – மே 17 இயக்கம் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு தரப்பினரின் தியாகத்தால் உருவானது. அப்படி ...
ஆனந்தபுரம் போரில் உயிர்நீத்த ஈகியருக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம் – மே17 இயக்கம் உலகெங்கும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் இனங்கள் அதிலிருந்து மீண்டு சுதந்திர காற்றை சுவாசிக்க விடுதலை போராட்டங்களை முன்னெடுக்கிறது. ...
பெருங்காமநல்லூரில் வெள்ளையனின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கு 100 – ஆம் ஆண்டு வீரவணக்க நாள்: மே 17 இயக்கம் வரலாறு நெடுகிலும் நீதிக்கான நெடும் போராட்டங்கள் ...
‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம் வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, ...
”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம்! உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம். – மே பதினேழு இயக்கம் பேரிடரை எதிர்கொள்ளவும், பேரிடருக்கு பிறகு சமூகத்தை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்