தமிழக அரசே! மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் 50 பேரை உடனடியாக மீட்டிடுக – மே17 இயக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் வேலை ...
Archives for April 2020
Monthly Archives: April 2020
கொரோனா ஊரடங்கில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசே! துரோகம் செய்யாதே! உடனடியாகக் கைவிடு! – மே பதினேழு இயக்கம் காவிரி நதி நீரின் ...
வேலூர் காட்பாடியில் நரிக்குறவர்கள் மற்றும் சாலைகளில் வசிப்பவர்கள் இந்த ஊரடங்கால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிப் பொருட்கள் மே17 இயக்கத் தோழர்களால் வழங்கப்பட்டது. மே 17 இயக்கம் ...
கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி. ”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் ...
நாய்களுக்கான பெயர் வைப்பது என்பது எதேச்சையாக நடப்பதோ, அறியாமையில் நடப்பதோ அல்ல. அதுவும் ஒரு திரைப்படத்தில் பெயர் வைப்பதென்றால் போகிற போக்கில் யாரும் வைத்துவிட்டுப் போவதில்லை. திரைப்படங்களில் கதாநாயகனுக்கான பெயர் ...
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருக்கிற மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘வீட்டிலிருந்தே குரலெழுப்புவோம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வை தமிழகத்தில் இருக்கிற பல்வேறு ...
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை எளிய 110 குடும்பங்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக உதவிகள் தோழர்களால் வழங்கப்பட்டது. ...
இத்தேசம் பசித்தவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பசி என்றால் என்னவென்று அறியாதவர்களை அரியணையில் வைத்திருக்கிறது. பசி என்பது ‘ஒருவேளை’ அல்லது ‘ஒரு நாள் உணவை’ தவிர்ப்பதால் வரும் உணர்வு அல்ல. ‘பசி’ ...
ஈழத்தந்தை செல்வா அவர்களின் 43 வது நினைவு நாள் இன்று! சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தை துவக்கி தமிழர்களை திரட்டியவர். எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் ஒழிந்த ...
அன்புடையீர், வணக்கம்! ‘வீட்டிலிருந்தும் குரலெழுப்புவோம்’ என்கிற கவன ஈர்ப்பு இயக்கத்தின் நிகழ்விற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவு தோழர்களே! நாம் புதுவிதமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறோம் தற்போது உலகையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் ‘கொரோனா’ ...
நேற்று 24-4-2020 காலை கேகேநகர் ராணி அண்ணா நகரிலிருக்கும் தோழர் ஒருவர் இயக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது குடும்ப சூழலை தோழர்களிடம் தெரிவித்தார். 6பேர் கொண்ட அவர் குடும்பத்திற்கு ஒரு ...
‘கொரோனா தொற்று உருவாக்கும் மாற்றங்கள்’ குறித்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 25.04.2020 சனிகிழமை காலை 11.30 மணிக்கு மே17 இயக்க முகநூல் நேரலையில் பேசிய ...
‘கொரோனா தொற்று உருவாக்கும் மாற்றங்கள்’ குறித்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நாளை (25.04.2020) சனிகிழமை காலை 11.30 மணிக்கு மே17 இயக்க முகநூல் பக்கத்தில் ...
நாகப்பட்டினத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு மே17 இயக்கம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்தது. மே 17 இயக்கம் 9884072010 ...
தமிழக அரசே! கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்- மே 17 இயக்கம். கோவையில் ...
வேலூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளியவர்களுக்கு மே17 இயக்கத்தோழர்கள் உணவு பொருட்கள் வழங்கினார்கள். மே17 இயக்கம் 9884072010 ...
புரட்சியாளர் மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள் இன்று! முதலாளித்துவம் தோல்வியடைந்த ஒன்று என்பது கொரானாவை எதிர்கொள்வதில் அம்பலமாகியிருக்கிறது. பொது சுகாதாரத்தை கைவிட்ட அமெரிக்கா, கொரோனாவுக்கு மக்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது. ...
பூந்தமல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கிற நரிக்குறவர்கள் இந்த ஊரடங்கினால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. உடனே மே17 இயக்க தோழர்கள் அவர்களுக்கு தேவையான மளிகைப் ...
நாகப்பட்டினத்தில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக மே 17 இயக்க தோழர்கள் அரசினால் புறந்தள்ளப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இந்த தடை உத்தரவால் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காக ...
தோழர்கள் ஆனந்த் தெல்தும்பே, கவுதம் நவ்லாகா உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகளின் கைதைக் கண்டித்து சமூகவளைதளப் போராட்டம் #StandWithAnand ...
தமிழீழ மக்களை இந்திய அமைதிப்படை கொல்வதை தடுக்க வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்து உயிரை கொடையாகக் கொடுத்த அன்னை பூபதியின் 32ம் ஆண்டு வீரவணக்கம். 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு உரிய ...
கோவையில் கொரனாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை கோவையில் கொரானாவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு தீடிரென்று காய்ச்சல் அதிகரித்திருக்கிறது சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கோவிட்-19 பாசிடிவ் என்று ...
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லாகா ஆகியோர் மீது ஊபா(UAPA) கருப்பு சட்டம் ஏவப்பட்டிருப்பது மோசமான அடக்குமுறை! ஊபா கருப்பு சட்டத்தினை சட்ட நூலிலிருந்து நீக்கிட குரல்கொடுப்போம்! ...
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தைப் போற்றுவோம்! கொரோனாவிலிருந்து மீண்டிட சாதி குப்பையினை தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களாய் கைகோர்த்து நிற்போம்! கொரோனாவை விரட்ட எந்த கடவுளும் வரவில்லை. மனிதமே அனைத்திலும் ...
மோடி அரசே! தமிழனின் வரிப்பணம் இனிக்குது, தமிழர்களுக்கு உதவி செய்ய கசக்குதா! இந்தியாவிலேயே வரி அதிகம் கொடுக்கும் மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு எந்த ஒரு பேரிடர் வந்தாலும் தமிழகத்திற்கு ...
ஆறு நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்கள் இந்த கொரனோ வைரஸினால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாதசாரிகள், அன்றாட கூலி தொழிலாளர்கள் ...
எமது தோழமைகளை உடனே விடுதலை செய். – தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இளம் தோழரும்,,,ஆடிட்டர் குருமூரத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி ...

சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்