நாகப்பட்டினம் மாவட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்கள் களப்பணி 

- in பரப்புரை

 

ஆறு நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்கள் இந்த கொரனோ வைரஸினால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாதசாரிகள், அன்றாட கூலி தொழிலாளர்கள் நரிக்குறவர்கள் உள்ளிட்ட உணவுக்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply