தமிழீழ இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை நினைவுகூறும் விதமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், 19-05-2019 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தியாகராய நகர் ...
Yearly Archives: 2019
கடந்த இரண்டு வருடங்களில் (2017-18 & 2018-19) மட்டும் மல்லைய்யா, நீரவ் மோடி போன்ற கொள்ளைகார முதலாளிகள் அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய ...
1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு தமிழகத்தில் எப்படியாகினும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்று அடிமை எடிப்பாடி தலைமையிலான அதிமுக அரசும், ...
தூத்துக்குடியில் 13தமிழர்களை கொலைசெய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய் – மே பதினேழு ...
ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே!
ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே! மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோபால் கோட்சேவை உச்சநீதிமன்றமே விடுதலை செய்ய மறுத்த போது ...
மேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும் – மே பதினேழு இயக்கம் இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநில மொழிகளில் ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே 17 இயக்கம். ...
தமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை | மதுரை | கோவை மே 19 ஞாயிறு மாலை 5 மணி சென்னை தி.நகர், முத்துரங்கன் சாலை ...
கடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்- மே பதினேழு இயக்கம் நேற்று முந்தினம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பவழங்குடி கிராமத்தைச் ...
தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று சன்நீயூஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
சாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும். கடந்த 28ஆம் தேதி மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை என்பவரை பழைய பகையை ...
நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு: லத்தீன் அமெரிக்கா [ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ] ————————–————————–————— லத்தீன் அமெரிக்க வரலாற்றிலிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது. கியூபா, ...
தமிழ் தேசியத்தை உயிர்மூச்சாகக் கொண்டு சிந்தனையாளன் இதழில் தமிழ் தீயை பற்ற வைத்த பெரும் நெருப்பு கவி அய்யா தமிழேந்தி அவர்கள் நேற்று முன் தினம் 04.05.19 அன்று அரக்கோணத்தில் ...
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் 30.4.19 அன்று இரவு இயற்கை எய்தினார். அம்மையார் அவர்களின் உடலுக்கு மே ...
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகளை அழிக்கும் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதித்து உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம்! மே ...
உலக போருக்கு வழிவகுக்கிறதா அமெரிக்கா? ஈரானை மையமாக வைத்து அமெரிக்கா நீண்ட காலமாக ஆடிவருகிற ஆடுபுலி ஆட்டத்தின் உச்ச கட்ட காட்சி இனிவரும் சில நாட்களில் அரங்கேற இருக்கிறதென்றே தோன்றுகிறது. ...
தமிழக அரசின் தவறுக்காக ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா- மே பதினேழு இயக்கம் கண்டனம் தமிழகத்தில் கடந்த 8ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்த்துவரும் 1500க்கும் மேற்பட்ட ...
என்ன நடக்கிறது நாட்டில் – வாக்குபதிவு இயந்திர மோசடி வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் அதைதான் பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறதென்று நாட்டிலுள்ள ...
பொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வெறி தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி ...
பொன்பரப்பியில் நிகழ்த்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் வாருங்கள் ...
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் மீது இந்துமுன்னணியினரின் தூண்டுதலில் ஆதிக்க சாதி இந்துக்கள் சாதிவெறி தாக்குதல் நிகழ்த்திய பகுதியில் கள ஆய்வு செய்த மே 17 ...
பொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார். தேர்தல் வாக்குப் பதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி ...
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்! – மே பதினேழு இயக்கம் தேர்தல் வாக்குப்பதிவின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...
5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு! மீண்டுமொருமுறை தேர்ந்தேடுப்பீர்களனால் விளைவுகள் கற்பனைக்கெட்டாததாக இருக்கும்! வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்! ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி! https://youtu.be/H7DxEdqYwLs ...
கார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி! கன்னியாகுமரியிலிருந்து இந்துத்துவ அமைப்புகள் துடைத்தெறியப்பட வேண்டும்! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி ...
உலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – ...
பிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம் மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 13. ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி! ...
தமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 12. ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்