Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2019 – Page 7 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2019

Yearly Archives: 2019

கல்வி சென்னை முற்றுகை வாழ்வாதாரம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலக முற்றுகை போராட்டம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்திய தேர்வில் SC/ST/OBC போன்ற சமுகத்தை சேர்ந்தவர்கள் 61மார்க்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வெறும் 28 மார்க் எடுத்தாலே போதுமென்று அறிவித்தது. இந்த சமூக அநீதியைக் ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை பரப்புரை

NIA எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு வரம்பு மீறிய அதிகாரங்களை வழங்கியுள்ள பாஜக அரசைக் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் NIA எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு வரம்பு மீறிய அதிகாரங்களை வழங்கியுள்ள பாஜக அரசைக் கண்டித்தும், UAPA கருப்புச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பாப்புலர் ...
இந்துத்துவா கருத்தரங்கம் கரூர் கல்வி

கரூரில் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

கரூரில் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் ஜூலை 28 அன்று நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் மே ...
அரசு அடக்குமுறை ஊடகங்களில் மே 17 காணொளிகள்

SBI தேர்வில் உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரால் நிகழும் சமூக அநீதி குறித்தும், NIA மசோதா குறித்தும் திருமுருகன் காந்தி அளித்த பேட்டி

SBI தேர்வில் உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரால் நிகழும் சமூக அநீதி குறித்தும், NIA மசோதா குறித்தும் திருமுருகன் காந்தி அளித்த பேட்டி. ...
சாதி சீர்காழி முற்றுகை

‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில் கோவையில் நடைபெற்ற SBI முற்றுகைப் போராட்டம்

SBI எழுத்தர் பணிக்கான தேர்வுகளில் OBC மற்றும் SC/ST இளைஞர்களின் வாய்ப்பைப் பறித்து, பொருளாதாரத்தில் பின்தங்கியதாக சொல்லி, ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதிக்கும் உயர் சாதிகளுக்கு தாரைவார்க்கும் சமூக ...
கருத்தரங்கம் கரூர் கல்வி

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கரூரில் கருத்தரங்கம்

*கரூரில் கருத்தரங்கம்* மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கருத்தரங்கம் ஜூலை 28, ஞாயிறு மாலை 5 மணி சுமதி சைவ உணவகம், முதல் தளம், ...
கல்வி பொதுக்கூட்டம் மதுரை முக்கிய காணொளிகள்

புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் நடந்த பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் நடந்த பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை. ...
கல்வி

புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவினை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆன்லைன் petition

புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவினை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆன்லைன் petition உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதில் Sign செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் Sign ...
பரப்புரை

NIA மற்றும் RTI மசோதாக்கள் – புதிய கல்வி கொள்கை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

NIA மற்றும் RTI மசோதாக்கள் – புதிய கல்வி கொள்கை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் ...
நிமிர்

கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண்: 220-A

அரசியல் பயில என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்ற கேள்விக்கு நிமிர் புத்தக அரங்கில் விடை இருக்கிறது. முக்கியமான அரசியல், பண்பாடு, தொல்லியல், வரலாறு நூல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். கோவை புத்தகத் ...
கல்வி மதுரை

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று 20-7-2019 மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெறும் பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ...
சாதி சென்னை

SC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்

SC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று 17-7-19 சென்னையில் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து ...
கோவை நிமிர் மே 17

கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்: 220A ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகம், விமான நிலையம் அருகில், கோயமம்புத்தூர் தமிழ்த்தேசியம், பெரியாரியம், ...
ஈழ விடுதலை

தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை

2017 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை தி.நகரில் நடத்தியதற்காக போடப்பட்ட வழக்கில் இன்று 12-7-2019 மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் ஸ்டெர்லைட்

முகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து முகிலனின் கேள்விக்கு இதுவரைக்கும் பதில் வந்திருக்கா? நந்தினியோட கோரிக்கைல எதாவது தப்பு இருக்கா? எதுக்கு நந்தினிய சிறைல போட்டீங்க? – முகிலன் கைது மற்றும் சமூக ...
கருத்தரங்கம் கல்வி கோவை

புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கருத்தரங்கம்

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் கோவையில் 10-07-2019 புதன் அன்று நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தந்தை பெரியார் ...
அறிக்கைகள்​ சாதி மே 17

முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு எனும் அநீதியை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சமூக நீதியின் மீது அக்கறை இருக்கிறதா?

முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு எனும் அநீதியை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சமூக நீதியின் மீது அக்கறை இருக்கிறதா? – மே பதினேழு இயக்கம் பாஜக அரசு கொண்டுவந்த ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் காவல்துறை அடக்குமுறை

முகிலனின் கேள்விகளுக்கு முதலில் இந்த அரசு பதில் சொல்லட்டும் – திருமுருகன் காந்தி

முகிலனின் கேள்விகளுக்கு முதலில் இந்த அரசு பதில் சொல்லட்டும். தூத்துக்குடி படுகொலைக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் – திருமுருகன் காந்தி ...
அறிக்கைகள்​ சாதி

விளாத்திகுளம் சோலைராஜா – ஜோதி ஆணவப் படுகொலை மனிதத்தன்மையற்ற செயல். தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் இயற்றுவதை இனியும் தாமதிக்காதே!

விளாத்திகுளம் சோலைராஜா – ஜோதி ஆணவப் படுகொலை மனிதத்தன்மையற்ற செயல். தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் இயற்றுவதை இனியும் தாமதிக்காதே! – மே பதினேழு இயக்கம் ...
கருத்தரங்கம் கல்வி கோவை

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்? – கோவையில் கருத்தரங்கம்

கோவையில் கருத்தரங்கம் *மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்?* மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்?* கோவையில் கருத்தரங்கம் இந்தியாவின் கல்வி ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை

காஞ்சிபுரத்தில் காவல்துறையினரின் கெடுபிடியால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் தீக்குளித்திருக்கிறார். காவல்துறையின் அதிகார எல்லை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்

காஞ்சிபுரத்தில் காவல்துறையினரின் கெடுபிடியால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் தீக்குளித்திருக்கிறார். காவல்துறையின் அதிகார எல்லை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் – மே பதினேழு இயக்கம் சமீப காலங்களில் டேக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ ஈழ விடுதலை காவல்துறை அடக்குமுறை

வைகோ அவர்களுக்கு தேசத்துரோக வழக்கின் மீது வழங்கப்பட்டுள்ள தண்டனை ஜனநாயக விரோதமானது

வைகோ அவர்களுக்கு தேசத்துரோக வழக்கின் மீது வழங்கப்பட்டுள்ள தண்டனை ஜனநாயக விரோதமானது – மே பதினேழு இயக்கம் கடந்த 2009ம் ஆண்டு “குற்றம் சாட்டுகிறேன்” எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் முக்கிய காணொளிகள்

இட ஒதுக்கீடு என்பது என்ன? – முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில் திருமுருகன் காந்தி

இட ஒதுக்கீடு என்பது என்ன? இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் SC/ST, OBC மக்களின் நிலை என்ன? விளக்கும் திருமுருகன் காந்தி – முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு ...
நிமிர்

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு! லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு!

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு! இப்போது முன்பதிவில்! லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு! இன்று தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படும் பல்வேறு அழிவுத் திட்டங்களை புரிந்து கொள்ள ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை

மது ஒழிப்புக்காக தொடர்ச்சியாக போராடி வரும் நந்தினி மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது

மது ஒழிப்புக்காக தொடர்ச்சியாக போராடி வரும் நந்தினி மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது – மே பதினேழு இயக்கம் சட்டக் கல்லூரி மாணவியாக இருந்தது தொடங்கி ...
ஆர்ப்பாட்டம் சாதி பரப்புரை

கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா!

கோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே! மவுனம் காக்காதே! ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா! – மே ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்

ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி

ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி – மே பதினேழு இயக்கம் பொது வினியோக திட்டடாதின் மீதான மாநில அரசகளின்உரிமைகளை பரிக்கும் வகையில் ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

இளைஞர் படுகொலைக்கு காரணமான காவல்துறையின் அடாவடித்தனத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது

மதுரையில் கடந்த ஜூன் 15ம் தேதி சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் இரவில் டெல்டா பிரிவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது விவேகானந்த்குமார் எனும் இளைஞர் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்த ...