“இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்த சாவர்கர், கோல்வாக்கர் முதற்கொண்டு அனைவருமே இங்கிலாந்து அரசிற்கு கைக்கூலிகளாக இருந்தவர்கள் தான்.”, – தோழர் திருமுருகன் காந்தி, தனது வருமானம், மாரிதாஸ், தோழர் டைசன் உள்ளிட்ட ...
Monthly Archives: August 2019
மூன்று தமிழரின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிய தன்னுயிர் ஈந்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம் ...
மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்: 13 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை ...
“அம்பேத்கரை தலித்களின் தலைவராக மட்டுமே பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் ஆட்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன், அண்ணல் அம்பேத்கர் ஏன் அமைச்சரவையை விட்டு வெளியே வந்தார் என்ற வரலாறை தெளிவாக ...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 25-08-19 ஞாயிறு அன்று, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலை, சில சாதி ...
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கருத்தரங்கம் ஆகஸ்ட் 13 அன்று சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்தியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ...
நீலம் இணையதள ஊடகத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல் ...
சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருக்குறள் மாநாடு ஆகஸ்ட் 12, 2019 திங்கள் அன்று நடைபெற்றது. அறிஞர்கள், அடிகளார், படைப்பாளிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். ...
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தி.பி 2050 கடகம் 27 (2019, ஆகத்து 27) காமராசர் அரங்கம், சென்னை ————————–— 1. திருக்குறளை இயக்கப்படுத்திச் ...
காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்தும், கும்பல் படுகொலைகள், NIA, UAPA, NEP மற்றும் முத்தலாக் தடைச் சட்டம் போன்றவற்றைக் கண்டித்தும் வெல்ஃபேர் கட்சி சார்பில் ஆகஸ்ட் ...
திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ் ...
*தஞ்சாவூரில் கருத்தரங்கம்* மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கருத்தரங்கம் ஆகஸ்ட் 10 சனி மாலை 6 மணி பெரியார் படிப்பகம், குழந்தை ஏசு கோயில் ...
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் ...
புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி 5-8-2019 திங்கள் அன்று தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ...
SBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து திருச்சியில் ஜூலை 31 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ...
பிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் சாதி மோதலைத் தூண்டும் வகையிலும், சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை இழிவு செய்யும் வகையிலும் Tamil Brahmins Global ...
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் திருக்குறள் மாநாடு ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை. காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை. அழைக்கிறது, மே பதினேழு இயக்கம் ...
மாட்டுக்கறிக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் கோவையில் பல்வேறு இயக்கங்கள் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்