SBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்

SBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து திருச்சியில் ஜூலை 31 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply