உலக போருக்கு வழிவகுக்கிறதா அமெரிக்கா? ஈரானை மையமாக வைத்து அமெரிக்கா நீண்ட காலமாக ஆடிவருகிற ஆடுபுலி ஆட்டத்தின் உச்ச கட்ட காட்சி இனிவரும் சில நாட்களில் அரங்கேற இருக்கிறதென்றே தோன்றுகிறது. ...
Monthly Archives: April 2019
தமிழக அரசின் தவறுக்காக ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா- மே பதினேழு இயக்கம் கண்டனம் தமிழகத்தில் கடந்த 8ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்த்துவரும் 1500க்கும் மேற்பட்ட ...
என்ன நடக்கிறது நாட்டில் – வாக்குபதிவு இயந்திர மோசடி வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் அதைதான் பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறதென்று நாட்டிலுள்ள ...
பொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வெறி தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி ...
பொன்பரப்பியில் நிகழ்த்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் வாருங்கள் ...
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் மீது இந்துமுன்னணியினரின் தூண்டுதலில் ஆதிக்க சாதி இந்துக்கள் சாதிவெறி தாக்குதல் நிகழ்த்திய பகுதியில் கள ஆய்வு செய்த மே 17 ...
பொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார். தேர்தல் வாக்குப் பதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி ...
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்! – மே பதினேழு இயக்கம் தேர்தல் வாக்குப்பதிவின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...
5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு! மீண்டுமொருமுறை தேர்ந்தேடுப்பீர்களனால் விளைவுகள் கற்பனைக்கெட்டாததாக இருக்கும்! வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்! ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி! ...
கார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி! கன்னியாகுமரியிலிருந்து இந்துத்துவ அமைப்புகள் துடைத்தெறியப்பட வேண்டும்! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி ...
உலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – ...
பிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம் மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 13. ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி! ...
தமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்! மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 12. ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ...
தமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்காததாலும் தமிழக விவசாயிகள் 381 பேர் 2016ஆம் ஆண்டில் ...
SC &ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த மோடி அரசு மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி 10 ஒழியட்டும் ...
தமிழக மாணவர்களை கொன்ற மோடி அரசு! உயர்கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவதை சகித்துக்கொள்ள முடியாத வடஇந்திய பார்ப்பன-பனியா கூட்டம், அவர்களை மரணத்தை நோக்கி தள்ள, மோடி அரசோ வேடிக்கை ...
*SCAM OF THE CENTURY – 3 LAKH CRORE BJP & MODI MEGA SCAM* _De La Rue Public Limited Company & BJP (Bharatiya ...
கடற்கரை மேலாண்மை சட்டம் (CRZ) மூலம் மீனவர்களையும், மீனவ குப்பங்களையும் அழிக்கத்துடிக்கும் மோடி அரசு மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – பகுதி ...
இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 14.04.19 சென்னை பவர்ஹவுஸ் சிக்னலில் உள்ள அண்ணலின் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை ...
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கோவையில் மே 17 இயக்கத்திற்கு எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்துத்துவ கும்பல்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதி மறுத்து வந்த நிலையில் கடுமையான சட்டப் போராட்டத்துக்கு பின் ...
இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 14.04.19 கோயமுத்தூரில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ...
உங்க ஒட்டு காவிரிக்கா ? காவிரியை அழிக்கிறவங்களுக்கா ? தமிழர் நலனுக்கா ? தமிழர் அழிவுக்கா ? மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் ...
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிட்டு அதனை மார்வாடிகளின் கைக்கு மாற்றத்துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு: மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் – ...
DE LA RUE கம்பெனி – அமித் ஷா – லட்சம் கோடி மெகா ஊழல்: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு. 1999 டிசம்பர் மாதம் ...
கோயம்புத்தூரில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த தடையை தகர்த்து மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம். ஏப்ரல் 13, சனி மாலை 5 மணி வி.கே.கே மேனன் சாலை, புதுசித்தாபுதூர், காந்திபுரம். ...
500, 1000 தடை! செல்லாக்காசான மக்கள் வாழ்க்கை! எளிய மக்களின் பணத்தை பிடுங்கி மார்வாடிகளுக்கு கொடுத்த மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! ...
மே 17 இயக்கத்திற்கு அறிவிக்கப்படாத வாய்ப்பூட்டுச் சட்டமா? மே 17 இயக்கம் சார்பாக சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடத்த முறையாக காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தோம். அதில் திருமுருகன் ...
தோழர் திருமுருகன் காந்தி இன்று (11-04-18) கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். மே பதினேழு இயக்கம் 2 ஆண்டுகளாக போராடி உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறது. நாள்: ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்