ஸ்டெர்லைட்டைக் காப்பாற்ற மக்களை கொலை செய்யத் துணிந்து விட்டது அரசு! அயோக்கியத்தனமான ஒரு கார்ப்பரேட் கம்பெனியை காப்பாற்ற பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அரசே, உன் காட்டுமிராண்டி நடவடிக்கையை நிறுத்து. துப்பாக்கி ...
Yearly Archives: 2018
தமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக ...
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தடுத்து அனைவரையும் கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். அடக்குமுறைகள் மூலமாக விடுதலைக் கனவினை ஒடுக்கி விட முடியாது. நினைவேந்தல் தமிழர்களின் பண்பாட்டு ...
நினைவேந்தல் என்பது பண்பாட்டு நிகழ்வு. அது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ அல்ல. அதனால் அதற்கு அனுமதி மறுக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் கூடுவோம் வாருங்கள். – தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் ...
இது நமது குடும்ப நிகழ்வு. கொல்லப்பட்டவர்கள் நமது குழந்தைகள், நமது அம்மாக்கள், நமது அப்பாக்கள், நமது அண்ணன்கள், நமது அக்காக்கள், நமது தம்பிகள், நமது தங்கைகள். ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்துடன் ...
மே20 தமிழர் கடலில் சங்கமிப்போம் வாருங்கள். தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலில் பங்கேற்போம். – தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் திரு.நாகை திருவள்ளுவன் https://www.youtube.com/watch?v=S2KmnXIZZOQ ...
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழீழ இனப்படுகொலை குறித்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை. ”தமிழீழ இனப்படுகொலையில் இந்தியா முக்கியமான குற்றவாளியாக இருக்கிறது. இந்தியாவின் ...
தமிழர் கடலில் நினைவேந்த நாம் கூடுவதன் மூலம், இந்த கடலை ஆக்கிரமிப்பதற்குத் தான் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதை உலகிற்கு நாம் தெரிவிக்க இருக்கின்றோம். இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ...
நமது மக்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு இந்த அரசு தடை விதிக்குமானால் அந்த தடை அகற்றப்பட வேண்டும். தமிழர்களே நினைவேந்தலுக்கு திரண்டு வாருங்கள். மே20, மாலை 4 மணி, தமிழர் ...
“நாங்கள் அமைதியாக வருவோம். எங்கள் தாயகத்தில், எங்கள் கடற்கரையில், எங்கள் மணலில் நாங்கள் அமர்ந்து கண்ணீர் சிந்துவோம். நாங்கள் வீரவணக்கம் செலுத்துவதை நீங்கள் தடுக்க முடியாது. முத்துக்குமார் உள்ளிட்ட 19 ...
நினைவேந்தல் என்பது நமது உணர்வை பண்பாட்டுத் தளத்தில் வெளிப்படுத்துகிற நிகழ்வு. இது ஒரு போராட்ட நிகழ்வல்ல. ஆனாலும் இதனை அரசு தடுக்க நினைக்கிறது. அதனை நாம் முறியடித்தாக வேண்டும். ஈழம் ...
கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதை யார் தடுத்து நிறுத்த முடியும்? மே 20 ம் தேதி மெரீனாவில் கண்ணகி சிலை அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி ...
இனப்படுகொலையின் மறுவடிவமான வெள்ளை வேன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்த பின்னும், வெள்ளை வேன்களால் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட தமிழர்களை பற்றி அறிந்த ...
வெற்றிடத்தில் விடுதலைக் கதைகளை பரவிடச் செய்வோம்! வெள்ளைக் காகிதத்தில் சுதந்திர வேட்கையினை ஓவியமாய் தீட்டிடுவோம்! சிவந்த தமிழீழத்தின் விடுதலை மூலம் அடிமை இருளினை விலகிடச் செய்திடுவோம்! மனித நேயத்தின் மீதும், ...
வரும் ஞாயிறு 20 மே அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு 13-5-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி ...
** தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்** வருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ...
தமிழக இளைஞர்களே! பெற்றோர்களே! இன்னும் எத்தனை நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம்? எதிர்த்துப் பேசவும், போராடவும் தயாராகுங்கள்! நீட் தேர்வை விரட்டுவோம்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம்! ...
காவிரி உரிமை மீட்க மே பதினேழு இயக்கம் சார்பில், மே 2, 2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் ...
மே 3 ஆம் தேதி இந்திய அரசு தனது செயல் வரைவினை அறிவிக்கும் காலக்கெடு முடிகிறது. தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் இந்திய அரசின் சதியினை அம்பலப்படுத்த மே 2 ம் தேதி ...
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவிரி உரிமை மீட்க பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் மெரீனாவில் தடை செய்யப்பட்டு தடுக்கப்பட்டதால், கடற்கரை அருகே உள்ள சேப்பாக்கம் சாலையில் ...
காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்கும் பாஜக அரசின் செயல் குறித்த விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கக்கூடிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் ...
தமிழக அரசே! நான்கு நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று! ”சம வேலை! சம ஊதியம்” முறையினை உடனே அமல்படுத்து! 2009 க்கு முன் இணைந்தவர்களுக்கும், ...
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 29 அன்று காவிரி உரிமை காக்க மெரீனாவில் ஒன்று கூடல். காவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம். அனைவரும் திரளுங்கள். தமிழர் ...
காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாலும், பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாலும், இறக்குமதியை அங்கு தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி காரைக்காலில் நடத்திய ...
கும்பகோணத்தில் பெரும் திரளாய் கூடுவோம். நமது உரிமை மீட்டிட நமது டெல்டா மண்ணில் இருந்து குரல் எழுப்புவோம். பெட்ரோலியமும், மீத்தேனும், நிலக்கரியும் எடுத்து நமது காவிரி டெல்டா பாலைவனமாவதை தடுத்திட ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்