தமிழர் உரிமை மீட்டிட ஒன்று கூடுவோம், முற்றுகைப் போராட்டத்திற்கு…. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் சார்பாக ஒன்று கூட வாருங்கள்.. தொடர்ந்து மறுக்கப்படும் ...
Monthly Archives: July 2018
கடந்த சில நாட்களாக வாட்சப்பில் போராட்டங்களால் தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், போராடுபவர்களுக்கு சீனாவில் இருந்து பணம் வருவதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் ஒரு பொய்யான வீடியோ பாஜகவினரால் உருவாக்கப்பட்டு பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கான ...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு இன்று(22-7-18) தூத்துக்குடியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ...
கோவை புத்தக திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 188 ஜூலை 20 முதல் 29 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை ...
கோயம்புத்தூர் புத்தக திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 188 ஜூலை 20 முதல் 29 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை கொடிசியா ...
தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தால் சிறை! தினந்தோறும் தொடரும் கைது! மணியரசன் மீது பிடிவாரண்ட், பொழிலன் விடுதலையான வழக்கில் மேல்முறையீடு, தற்போது சீமான் கைது. தமிழகத்தின் விலை உயர்ந்த இயற்கை ...
கரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம். அரசியல், பொருளாதாரம், வரலாறு, தமிழரின் தொல்சமய தத்துவ நூல்கள் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு புத்தகங்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கக் ...
மதுரையில் ,14-ஜூலை, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். தமிழர்களின் தொன்ம கலைப்பொருட்களை திருடி விற்கும் கும்பல் ...
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் திணிக்கும் அழிவு திட்டங்களை அனைத்தையும் மக்களோடு சேர்ந்து தொடர்ந்து எதிர்த்து போராடி வருபவர். குறிப்பாக ...
8-7-2018 அன்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பிலான அரங்கக் கூட்டம் பெங்களூரில் 08-7-2018 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ...
**பெங்களூரில் ** நேற்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எடுப்பு, ...
மக்களுக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுக்கச் சென்றால் சிறையா? மோடி-எடப்பாடி கூட்டணியின் உச்சகட்ட அடக்குமுறை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. காஞ்சிபுரத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக ...
ஒரு மாதத்திற்கும் மேலாக மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு தூத்துக்குடி படுகொலைக்கு பின்பும், எட்டு வழி சாலை திட்டத்தினை மக்கள் எதிர்ப்பை மீறி அரசு செயல்படுத்த ஆரம்பித்த ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்