Archives for November 2015

Monthly Archives: November 2015

நினைவேந்தல் பரப்புரை

மாவீரர் நாள் நிகழ்வு

திருப்பூரில் 27-நவம்பர்-2015  அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருகிணைத்து நடத்திய மாவீரர் நாள் நிகழ்வு. பறை முழக்கம் நிகழ்த்தியும், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் நிகழ்வு துவங்கியது. தந்தை பெரியார் ...
பரப்புரை

வெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார்

வெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார். போலி வாக்கு வங்கி அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது செந்தூரனின் தியாகம். மாவீரனாக இன்று நம்முன் மக்கள் எழுச்சிக்கான அறைக்கூவலை விடுத்திருக்கிறார். நல்லிணக்கம், ...
கருத்தரங்கம் பரப்புரை

தமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள் – மதுரை கருத்தரங்கம்

நவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திருவள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத் தடுக்கும் ஐ.நா ...
ஆவணங்கள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவு

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழீழ விடுதலை குறித்தான போராட்டத்திலும், மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தவர். 95 வயதிலும் ...
ஆவணங்கள்

தமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் மறைவு

தமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் அவர்கள் இன்று காலை திருநெல்வேலியில் மறைந்தார். அனைத்து தமிழ் மொழி உரிமைப் போராட்டங்கள், தமிழினப் பாதுகாப்பு போராட்டங்கள், வாழ்வுரிமைச்சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர், முன்னனியில் நின்ற மூத்த அறிஞர். ...