சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும் சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித்சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடல் தமிழீழ போராட்டம் ...
Monthly Archives: December 2013
22- 12-2013 அன்று மாலையில் தில்லியில் ” சேனல்4 இன் காணொளி திரையிடல்”.இந்தியன் சோசியல் இன்ஸ்டிடுயுட். சாயிபாப கோவில் பின்புறம். லோடி சாலை. மாலை 4 மணி முதல். We ...
India’s Complicity in Eelam Tamil Genocide – Permanent People’s Tribunal’s Verdict Press Meet on 21.12.13 Saturday, 12 pm – 3 pm Press ...
Press meet(20-12-2013) on SIKH and Other political Prisoners of India Journalist Mr.Jarnail Singh, Mr.Rafi Mulla SDPI National Secretary, Mrs.Nirprit ...
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று ...
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வழிகாட்டும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு: மே17 இயக்கம். ஈழத்தமிழர்களின் நீதிக்கான நெடும்பயணத்தில் தற்போது ஜெர்மனியில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொடுத்துள்ள ”இலங்கையில் நடைபெற்றது ...
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் ...
தமிழீழ மக்களுக்காக தன் உயிர் தந்த தமிழகத்தின் முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம்: தமீழீழ விடுதலைக்காக தமிழகத்தில் பெரம்பலூரில் 1995 டிசம்பர் 15ஆம் நாள் தீக்குளித்த முதல் கரும்புலி ...
ஞாயிற்றுகிழமை(15.12.2013)அன்று காலை 10மணிக்கு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை விளக்கி மே17 இயக்கம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்தும் தெருமுனை ...
தமிழீழ இனப்படுகொலை குறித்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Permanent People’s Tribunal) விசாரணை அமர்வு ஜெர்மனியில் நடைபெற்றுவருகிறது. இதில் மே 17 இயக்கத் தோழர்கள் திருமுருகன் மற்றும் உமர் கலந்து ...
டிசம்பர் 6 – இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள் காங்கிரசும் பாஜகவும் இசுலாமியர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ கட்சிகளே! இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே! “சச்சார் கமிட்டி” பரிந்துரைகளை உடனே ...
ப.சிதம்பரத்தின் ஈழம் தொடர்பான கேள்விகளுக்கு, காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள் குறித்த விளக்கம் – நேர்முகம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. http://www.dailymotion.com/video/x17va63_chidambaram-speech-vs-thirumurugan-gandhi-interview-1dec2013_news chidambaram speech vs. thirumurugan ...
சென்னையில் 30-11-13 அன்று மாணவ அமைப்புகள் ஏற்பாடு செய்து நடைபெற்ற “நீந்திக்கடந்த நெருப்பாறு” ஈழ போராட்டத்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாசிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவர் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்