காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே,காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில்(25-10-2013) ...
Monthly Archives: October 2013
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு – சாமானியர்களுக்கு சாபக்கேடு – மே17 இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி பூவுலகு இதழுக்காக எழுதிய கட்டுரை: பத்து லட்சம் கோடியை இந்தியாவின் சில்லரை ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே, பொதுவாக்கெடுப்பு நடத்து, 13வது சட்டத்திருத்தம் மோசடி. என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்திய அலுவலகம், இங்கிலாந்து தூதரகத்தினை பல்வேறு கட்சி-இயக்கத்தோழர்களுடன் முற்றுகை இடப்பட்டது.நாள் : ...
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதேஇந்திய இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் 25 அக்டோபர் 2013, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சாஸ்த்திரி பவன் மே பதினேழு இயக்கம் ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே, காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு – என்ற கோரிக்கையோடு நடைபெற்ற ஆர்பாட்டம் இடம் கூடுவாஞ்சேரி நாள் 20-10-2013ஒருங்கிணைப்பு திராவிடர் விடுதலை கழகம் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற மே ...
6 அக்டோபர் 2013 அன்று ஆறாவது நாளாக தொடரும் தோழர் தியாகுவின் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக மே பதினேழு இயக்கம் மற்றும் மக்கள் மன்றம் தோழர்கள் ஒருநாள் உண்ணாநிலை போராட்டமாக ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்