Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2012 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2012

Yearly Archives: 2012

ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.டிசம்பர் 16,2012, ஞாயிறு:இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ...
தமிழினப்படுகொலையும் ஐ.நா.வின் துரோகமும் – கருத்தரங்கம்

தமிழினப்படுகொலையும் ஐ.நா.வின் துரோகமும் – கருத்தரங்கம்

ஞாயிற்றுகிழமை 2-12-2012 ம் தேதி ”தமிழினப்படுகொலையும் ஐநாவின் துரோகமும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கத்தின் கருத்தரங்கம் லயோலா கல்லூரி, பி.எட். அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது  ...
தர்மபுரியில் சாதிய இந்துக்களால் நடத்தபட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் சாதிய இந்துக்களால் நடத்தபட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் – நாய்க்கண் கொட்டாயில் சாதிய இந்துக்களால் நடத்தப்பட்ட வன்முறைகளை கண்டித்து நவம்பர் 24ம் தேதி 2012 ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் ...
இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்

இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்

10-8-2012இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்இந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு, டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் ...
தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்  – படங்கள்

தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – படங்கள்

12 08 12 சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம்! தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ...
தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்

தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்

தோழர் சிவந்தனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு வலுப்படுத்தியும், சிவந்தனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதே நேரம் சர்வதேசம் இலங்கை அரசிற்கு துணை நிற்பதை கண்டித்தும், குறிப்பாக ஐ. நா ...
Hiroshima and Nagasaki Remembrance Day

Hiroshima and Nagasaki Remembrance Day

வரும் ஆகஸ்டு 6, 2012, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அணு கதிர்வீச்சு காரணமாக கொல்லப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி பேரழிவை நினைவு கூர்தலுக்கு ஒன்று கூடல்… அணு கதிர்வீச்சு நமது ...
Save Tamils in M V Sun Sea

Save Tamils in M V Sun Sea

Save tamils stranding in mid sea and facing horror of getting deported to Srilanka. Canada govt, in order to stop refugees entering ...
சிறுமி சுருதிக்கு நடந்த கொடுமையை மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம்

சிறுமி சுருதிக்கு நடந்த கொடுமையை மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம்

கல்வியில் தனியார்மயம் வேட்டையாடுவது குழந்தைகளைத்தான்… குழந்தைகள் தாய்மொழிக்கல்வியை இழக்கிறார்கள், எழுத்துச்சுமையை சுமக்கிறார்கள், அதிக மதிப்பெண் வாங்கவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என குழந்தைகள் மீது தனியார்கல்வியும், அதை ஆதரிக்கும் பெற்றோர்களும் வைக்கும் வன்முறைகள் எப்போதும் ...
பாடகர் ஹரிஹரன் அவர்களே இலங்கை இசை விழாவைப் புறக்கணியுங்கள்

பாடகர் ஹரிஹரன் அவர்களே இலங்கை இசை விழாவைப் புறக்கணியுங்கள்

தனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு ...
பிரணாபே திரும்பி செல் – பதாகை

பிரணாபே திரும்பி செல் – பதாகை

பிரணாபே திரும்பி செல். தமிழீழப்படுகொலைக்கு துணை நின்றவரே உங்களை நாங்கள் ஏற்க வில்லை. பிராணாபை ஜனாதிபதியாக்குவது நேர்மையற்றது. தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்த அவரது செயல்களுக்கு நாம் கண்டனம் தெரிவிப்போம். இனப்படுகொலையாளியின் ...
காங்கிரஸ் எமர்ஜென்சி யை அமுல்படுத்திய நாள் – பதாகை

காங்கிரஸ் எமர்ஜென்சி யை அமுல்படுத்திய நாள் – பதாகை

இந்தியாவின் குறைந்த பட்ச சன நாயகத்தையும் குழி தோண்டி புதைத்த எமர்ஜென்சியை நினைவு கூறுவோம். காங்கிரஸின் பாசிச ஒடுக்குமுறையை மக்களிடத்தில் நினைவு படுத்துவோம்… இந்திய தேசியம் மாநில சுயாட்சியை புதைத்த ...
இராசபக்சேவை கைது செய்! – சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

இராசபக்சேவை கைது செய்! – சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

இராசபக்சேவை கைது செய்! – சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்! ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான இராசபக்சேவை பிரிட்டனிலேயே கைது ...
காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழம் தான் உறுதியான முடிவு என்பதை மெரினா கடற்கரையும் நிறுவுகின்றது-காசியானந்தன் நாங்கள் தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம் அது மட்டும்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு இருக்கமுடியும் என்பதை தலைவர் ...
தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி

தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி

தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி தினத்தந்தி   http://www.dailythanthi.com/article.asp?NewsID=731939&disdate=5/21/2012 தினமணி  முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ...
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிவைவேந்தால் – படங்கள்

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிவைவேந்தால் – படங்கள்

இப்பக்கத்தில் தொடர்ந்து படங்கள் தரவேற்றப்படும். தொடர்ந்து பாருங்கள்  ...
Vigil at Marina tomorrow

Vigil at Marina tomorrow

CHENNAI : A candle light vigil on the Marina sands on Sunday, May 20, will mark the third anniversary of the Mullivaikkal ...
முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சி: நெடுமாறன் வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சி: நெடுமாறன் வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் அந்த ...
மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள்! வைகோ அழைப்பு!

மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள்! வைகோ அழைப்பு!

மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள்! வைகோ அழைப்பு! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், உணர்வோடும், பின்னிப்பிணைந்து உள்ள தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழ்க் குலத்தை, வேருடன் ...
காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் -மே பதினேழு இயக்கம் ...
மே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்

மே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்

மே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்  – உலகத் தமிழ் செய்திகள்  09 மே 2012 கண்ணனின் கட்டுரைக்கான பதில் – திருமுருகன் காந்தி (காலச்சுவடு-மே ...
தமிழீழ படுகொலை – மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பதாகைகள்

தமிழீழ படுகொலை – மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பதாகைகள்

ஐ. நா வின் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், சர்வதேச விசாரணையை வேண்டியும் இந்த மூன்றாமாண்டு நினைவேந்தலினை பெரும் திரளாய் ஒன்று திரண்டு சர்வதேசத்தை கவனம் கொள்ள வைப்போம். ஐ, ...