...
Yearly Archives: 2011
கட்டவிழ்த்து விடப்படும் கேரள-மலையாளி அரச வன்முறையையும் கண்டிப்போம் முல்லைப் பெரியாறு உரிமை காக்க டிச. 25 சென்னை மெரினாவில் மாலையில் ஒன்று கூடுவோம். முல்லைப்பெரியாறு அணையை காப்போம்- கட்டவிழ்த்து விடப்படும் ...
கூடன்குளம் அணு உலை எதிர்ப்போம்; தமிழகம் காப்போம் – இரு சக்கரவாகன பிரச்சார ஊர்வலம் சென்னை முழுவதும் சனிக்கிழமை 19-11-11, காலை 8.00 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. ...
மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பு ராஜீவ் காந்தி கொலையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ராஜீவ் கொலைக்கு உதவிய சதிகாரர்கள் தங்களை விசாரணையிலிருந்து பாதுகாத்துகொண்டதன் பின்னணியில் உள்ள விடை தெரியாத வினாக்கள் இந்திய ...
மலையாள மனோரமாவிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்! பப்பாசி நிர்வாகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்! கேரளாவில் பொய்ச் செய்திகளை வெளியிடுவதில் முன்னணியில் இருப்பது மலையாள மனோரமா பத்திரிக்கையாகும். ஒருபக்கச் ...
பெரியாரின் 133வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிமாணவர்களுக்கான கலை இலக்கிய விளையாட்டு போட்டிகள்நாள்:17-9-2011இடம்: திருவற்றியூர் நகராட்சி பள்ளிமே பதினேழு இயக்கம் ...
திரு. பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய சித்திரவதைகளை ஒரு வேளை மகாத்மா காந்திமீது நட்த்தி இருந்தால் அவரும் ...
24 ஜூன் 2011 தமிழினப் படுகொலை நினைவேந்தல்: செய்திக் குறிப்பு ஐ.நா வினால் அறிவிக்கப்பட்ட சர்வதேச “சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு“ தினத்தில் இலங்கை அரசினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும், தமிழீழத்தின் ...
சூன் 26 2011 நினைவேந்தல் படங்கள்- மெரினா கடற்கரை, சென்னை (June 26 2011- Candle Light Vigil for Tamils – Marina Beach, Chennai) ...
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும் சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும். மே பதினேழு இயக்கம் ஐ. நா வினுடைய நிபுணர் குழுவின் ...
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும்கருத்தரங்கம்மே பதினேழு இயக்கம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலில் நமது சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள் நடந்து ...
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும்.-கருத்தரங்கம் தோழர்களே, தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலில் நமது சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுஇருக்கின்றன. நாம் ...
சர்வதேசத்திற்கு தமிழரின் கோரிக்கைகளை முதன்மைபடுத்துவோம். இலங்கை ஒரு தோல்வியுற்ற சனநாயக நாடு என்பதை அம்பலப்படுத்துவோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – சர்வதேச தமிழ்ச் சமூகங்களிற்கு மே 17 ...
இன்று போராட்டகளத்திர்க்கு வந்த மீனவ பெண்களின் உறுதியான மனநிலை அற்புதமாக இருந்தது. பெண்களால் மட்டுமே தமிழ்நாட்டின் அரசியல் நிலையை மாற்றமுடியும் என்கிற என் நிலைப்பாடு மேலும் உறுதிப்பட்டது இன்று.. அறிஞர் ...
போராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். ——தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும் சனவரி 9 , 2011 சென்னை மே பதினேழு இயக்கம் வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்