திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண்: 83

அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

தொடர்புக்கு: 8939782116

Leave a Reply