ஒரத்தநாடு கிளாமங்கலம் (தெ) கிராமத்தில் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பின் பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் மே17 கொடுத்துள்ளது. அப்பட்டமான சாதிய காட்டுமிராண்டித்தனத்தினை மேற்கொண்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைது செய்யப்பட வேண்டும். இக்கொடுமையை செய்பவர்களை மே 17 இயக்கம் துணிந்து எதிர்த்து நிற்கும். ஆழ வேரோடி நிற்கும் சாதிய இழிவை துடைத்து தமிழ்த்தேசியம் படைப்போம். சாதியை குடி என்று திரிப்பதால் சாதி நியாயமாகாது. இக்குற்றம் செய்தவர்களை கைது செய்யும்வரையில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். கைகோர்ப்போம்.
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்
Join in May 17 Movement
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின்தொடர
சமீபத்திய பதிவுகள்
மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம்
மே 17 January 31, 2023மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்
மே 17 January 31, 2023மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – நாமக்கல்
மே 17 January 31, 2023போராட்டங்கள்
-
February 1, 202311:32
மோடியின் குஜராத் படுகொலைகள் குறித்த பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர்காணல்
-
February 1, 202311:30
அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
-
January 31, 202311:22
மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம்
-
January 31, 202311:18
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்
-
January 31, 202310:16
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – நாமக்கல்