![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/11/316815523_500490842114891_3925046782354426372_n-819x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/11/c5e7d3dc-ecb4-498d-a722-401e28ad94d3-1024x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/11/FieNdsuaYAMpZW1-819x1024.jpg)
தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், வரும் 26-11-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010