![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/313004841_478036461026996_2719128503540130561_n-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/313137674_478036717693637_9136682183778741866_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/312981905_478036994360276_4071582893183141318_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/312802709_478037177693591_9039781187977197591_n-1024x661.jpg)
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி மயிலாடுதுறை மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார். கடற்படையினரின் இந்த செயலை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 25-10-2022 செவ்வாய் காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010