தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி மயிலாடுதுறை மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார். கடற்படையினரின் இந்த செயலை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 25-10-2022 செவ்வாய் காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply